நாகா சைதன்யா இன்று ஷோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்ய உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகா விவாகரத்து பெற்றவர், முதல் திருமணம் சமந்தாவுடன் நடந்தது.
Tamil
காதல் கதை
நாகா சைதன்யாவின் ஷோபிதா துலிபாலாவுடனான நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, சமந்தா ரூத் பிரபுவுடனான அவரது காதல் கதையைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
Tamil
முதல் சந்திப்பு
நாகா சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு இருவரும் முதன்முதலில் 2009ம் ஆண்டு வெளியான 'ஏ மாயா சேசாவே' படப்பிடிப்பில் சந்தித்தனர். இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
Tamil
வேறு ஒருவரை காதலித்தனர்
முதல் சந்திப்பின் போது நாகா சைதன்யாவும் சமந்தாவும் வேறு ஒருவரை காதலித்து வந்தது உங்களுக்கு ஆச்சரியமாகதான் இருக்கும். இருப்பினும், படப்பிடிப்பில் இருவரும் நல்ல நண்பர்களானார்கள்.
Tamil
காதல் மலர்ந்தது
படப்பிடிப்பின் போது நாகா சைதன்யா - சமந்தா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் காதல் மலர்ந்தது. அப்போது இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.
Tamil
திருமணம் செய்து கொண்டனர்
2016ம் ஆண்டு நாகா சைதன்யா - சமந்தா இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அங்கு நாகா சமந்தாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
Tamil
மனக்கசப்பு
திருமணமான சில காலத்திலேயே நாகா சைதன்யா - சமந்தா இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பரஸ்பரமாக விவகாரத்து செய்து கொண்டனர்.
Tamil
மன அழுத்தத்தில் சமந்தா
நாகா சைதன்யாவை விவாகரத்திற்குப் பிறகு 17 மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்த அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.