MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • போக்குவரத்து நெரிசலை தடுக்க இதுதான் ஒரே வழி! சென்னையில் காலை 7 to 11, மாலை 4 to 10 இந்த வாகனங்கள் செல்ல தடை!

போக்குவரத்து நெரிசலை தடுக்க இதுதான் ஒரே வழி! சென்னையில் காலை 7 to 11, மாலை 4 to 10 இந்த வாகனங்கள் செல்ல தடை!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Aug 12 2024, 09:18 AM IST| Updated : Aug 12 2024, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Heavy Traffic

Heavy Traffic

சென்னை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது போக்குவரத்து நெரிசல் தான். அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

24
Chennai Traffic

Chennai Traffic

சென்னை நகருக்கு வெளியே புறநகரில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதன் காரணமே சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. 

இதையும் படிங்க: சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி! கார் விபத்துக்கு இதுதான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்!

34
Tambaram City Police

Tambaram City Police

இந்நிலையில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. 

44
Heavy Vehicles

Heavy Vehicles

அதன்படி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved