Asianet News TamilAsianet News Tamil

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, பசுவுடன் உடலுறவு.. தலையில் அடித்து தூக்கிச் சென்ற போலீல்.. நாயுடனும் உல்லாசம்.

பசுவுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலைகள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
 

Police have arrested a retired civil servant for having sex with a cow in Andhra state.
Author
Andhra Pradesh, First Published Aug 24, 2022, 3:48 PM IST

பசுவுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலைகள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலவி என்பது  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும்  உறவு ஆகும், ஆனால் உணர்ச்சியின் மிகுதியால் சிலர் இயற்கைக்கு முரணாக பாலியல் உறவுகளில் ஈடுபடும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது, ஆண்கள் ஆண்களுடனுடம், பெண்கள் பெண்களுடனும் சில நேரங்களில் உறவு கொள்கின்றனர், இதையெல்லாம் தாண்டி சிலர் விலங்குகளை கூட விட்டு வைப்பதில்லை, தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வக்கிர மனம் படைத்தவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

Police have arrested a retired civil servant for having sex with a cow in Andhra state.

இதையும் படியுங்கள்; பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே 2 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..!

இந்த வரிசையில் பசுவுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டு வந்தார் 65 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் விஜய நகரம் ராஜம் மண்டலம் காஞ்சிரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், (விஆர்ஓ ஓய்வு)  வருவாய் துறையில்  நிலங்கள் மற்றும் நில அளவைத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார், இவர் கடந்த சில ஆண்டுகளாக பசுக்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுடன் இயற்கைக்கு முரணாக உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்; ப்ளீஸ் என்ன விட்டுடுங்க வலி தாங்க முடியல! கதறிய பெண்ணை விடாமல் கூட்டு பலாத்காரம்!சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

அவரின் இந்த நடவடிக்கைகளை உறவினர்கள் மற்றும் கிராம  மக்கள் நன்கு அறிந்திருந்தனர், ஆனால் நாகரீகம் கருத்தி அதுகுறித்து யாரும் வெளியில் பேசாமல் இருந்து வந்தனர், இன்னும் சிலர் அவருடன் சற்று விலகி இருந்து வந்தனர், இந்நிலையில்தான்  ராமகிருஷ்ணா பசுவுடன் இயற்கைக்கு முரணாக உடலுறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது, அதை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர், இந்த நபருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கொதித்து வந்தனர். அந்த வீடியோவில் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,

Police have arrested a retired civil servant for having sex with a cow in Andhra state.

அதில், ராமகிருஷ்ணா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல முறையில் இருப்பதும் ஆனால் அவர் கால்நடைகளுடன் உடலுறவில் ஈடுபடும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது, இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (மனிதன் அல்லது விலங்குகளுடன் இயற்கைக்கு முரணாக உடலுறவு கொள்வது) என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

கால்நடைகளுக்கு எதிராக வன்முறை தொடர்பான பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து தெரிவித்த போலீசார், அந்நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார், ஆனால் அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பது தங்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது என கூறியுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios