life-style

குழந்தைகளும் தூக்கமும்

எந்த வயதுக்கு மேல் குழந்தைகளை தனியாக தூங்க வைக்கலாம்? என்று பார்க்கலாம்.

Image credits: Freepik

கூட்டு தூக்கம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்குவது பொதுவான நடைமுறை. பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது போல் பெற்றோருடன் சேர்ந்து தூங்குவதும் பொதுவான ஒன்று தான். 

Image credits: Freepik

பெரிய பிரச்சனை இல்லை

இந்தியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக தூங்குவதை பெரிய பிரச்சனையாக கருதுவதில்லை. மேலும் அது ஆரோக்கியமான நடைமுறையாகக் கருதப்படுகிறது.

Image credits: pexels

விவாதப் பொருள்

இருப்பினும், பெற்றோருடன் குழந்தைகள் சேர்ந்து ஒன்றாக தூங்குவது என்பது தற்போது விவாதப் பொருளாக மாறி உள்ளது. 

Image credits: Freepik

உறவு வலுவாகும்

குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து தூங்குவது என்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே வலுவான உணர்ச்சிபூர்வமான தொடர்பை வளர்க்கிறது 

Image credits: Freepik

சார்பு நிலையை வளர்க்கும்

பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து ஒன்றாக தூங்குவது, குழந்தைகளின் சார்புநிலையை வளர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Image credits: Freepik

குழந்தைகள் தனியாக தூங்க சரியான வயது

8 வயது வயதிற்கு பிறகு குழந்தைகள் பெரியவர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். எனவே 8  வயது முதலே குழந்தைகளை தனியாக தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image credits: pexels
Find Next One