சாமி கும்பிட்டு திருடிய சிங்க முகமூடி கொள்ளையன்.. சிசிடிவி காட்சி

சாமி கும்பிட்டு திருடிய சிங்க முகமூடி கொள்ளையன்.. சிசிடிவி காட்சி

Published : Oct 28, 2022, 04:28 PM IST

கேரளா ஆழபுழா மாவட்டத்தில் கோவில் ஒன்றில் திருட வந்த சிங்க முகமூடி அணிந்த கொள்ளையன், சாமி கும்பிட்டு பின் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

ஆரூர் அடுத்த புதனன்கடியில் உள்ள ஸ்ரீ குமாரவிலாசம் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது. சாமியின் கருவறையை உடைத்து நுழைந்த திருடன், அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளான்.

மேலும் படிக்க:வனத்துறையினரிடம் சிக்காமல் தண்ணீ காட்டி வந்த புலி 26 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்டது..

காலையில் கோவில் நடை திறக்க வந்த பூசாரி கருவறை கதவு திறந்திருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோவில் சோதனையிட்டர். பின்னர் கோவிலில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். 

மேலும் படிக்க:பேன்சி ஸ்டோரில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சி

மேலும் இன்று காலை 1 மணி அளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் கோவிலில் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
 

அயோத்தி ராமர் கோவில் இப்படித்தான் இருக்கும்.! திட்டத் தலைவர் நிர்பேந்திர மிஸ்ராவின் பிரத்யேக பேட்டி!
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!