இப்பியிற்சிக்கு தகுதி பெற மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்மூகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.