Asianet News TamilAsianet News Tamil

Watch : பட்டியலின மக்களை கோவிலுக்குள் கூடாதா! சாமியே எதிர்ப்பு சொன்னதா? - வழக்குப் பதிவு!

புதுக்கோட்டையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அழைத்துச் சென்றபோது சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
 

புதுக்கோட்டையில் பட்டியலின மக்களை அம்மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்றுதாக கூறப்படுகிறது. அப்போது, சிலர் திடீரென சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதைத்தொர்ந்து, சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Video Top Stories