Asianet News TamilAsianet News Tamil

வெறும் 750 கொடுத்தால் போதும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் அதை செய்யலாம்..!! வருகிறது புதிய சட்டம்..!!

இந்த கூட்டத்திற்கு பெரிய அளவில் தண்டனைகள் கிடையாது ,  வெறும் 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனைகள் மட்டுமே வழங்க இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. 

american will bring new police regarding marriage act - no restriction for marriage
Author
Delhi, First Published Feb 24, 2020, 6:11 PM IST

அமெரிக்காவில் ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்  என்றும் ,  ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வகையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது . திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ,  ஒருவனுக்கு ஒருத்தி இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் .  மற்ற நாடுகளில் அப்படியெல்லாம் கிடையாது,  திருமணம் செய்து கொள்ள எந்த வரைமுறையும் கிடையாது ,  குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கட்டற்ற சுதந்திரம் உண்டு . 

american will bring new police regarding marriage act - no restriction for marriage

இந்நிலையில்  அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில்  புதிய சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது ,  அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் ,  ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் .  இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் திருமண உறவில் இருக்கும் ஆண்கள் உடனிருக்கும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும் .  பெண்ணோ அல்லது ஆணோ தங்கள் துணைக்கு தெரியாமல் செய்துகொள்ளும் திருமணங்கள் குற்றமாக கருதப்படும் .  பலதார திருமணத்தை பொருத்தவரையில் ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறிய குற்றமாகவே கருதப்படும் . 

american will bring new police regarding marriage act - no restriction for marriage

இந்த கூட்டத்திற்கு பெரிய அளவில் தண்டனைகள் கிடையாது ,  வெறும் 750 டாலர் அபராதம் மற்றும் சமூக சேவை ஆகிய தண்டனைகள் மட்டுமே வழங்க இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.  தற்போது உள்ள சட்டத்தின்படி பலரையும் திருமணம் செய்துகொண்டால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் ,  இதை மாற்றி புதிய நிபந்தணைகளுடன்  புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது .  ஆகவே இந்த புதிய சட்ட மசோதாவுக்கு யூட்டா மாநில செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சட்டமாகும்,  ஆனால் பிரதிநிதிகள் சபையில் இச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios