AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதுவும் சாத்தியம். கிரிக்கெட் மற்றும் மதத்தின் கலவையை AI காட்டுகிறது.
மகா கும்ப மேளா 2025 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கோலி புனித நீராடலை AI காட்டுகிறது.
கேப்டன் ரோஹித் சர்மாவை மால்தாரி பாபா தோற்றத்தில் AI சித்தரிக்கிறது.
ரிஷப் பண்ட் கையில் பூக்களுடன் பாபாவாகக் காட்சியளிக்கிறார்.
ஜஸ்பிரித் பும்ரா மாலையுடன் சூரிய நமஸ்காரம் செய்கிறார்.
முகமது சிராஜ் குதிரையில் DSPயாக காட்சியளிக்கிறார்.
சுப்மன் கில் இளம் சன்னியாசியாகக் காட்சியளிக்கிறார்.
கௌதம் கம்பீர் கையில் மண்டையோடும், கழுத்தில் ருத்ராட்சமாலையுடனும் நாகா சாதுவாக காட்சியளிக்கிறார்.
ஐபிஎல் 2025: கோடிகளில் புரளும் டீம் கேப்டன்கள்
ஐசிசி தரவரிசை பட்டியலில் புதிய உச்சம்: 2ம் இடத்தில் ஸ்மிருதி மந்தனா
கிரிக்கெட் ரசிகர்களின் பியூட்டி குயின்: ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்
நாடாளுமன்ற உறுப்பினரை கரம் பிடிக்கும் ரிங்கு சிங்? தீயாக பரவும் தகவல்