மாலை வேளையில் பூக்கள் மற்றும் இலைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் அவற்றைப் பறித்தால் பாவத்திற்கு சமம் ஆகும்.
மாலை வேலையில் தான் பறவைகள், பூச்சிகள் தங்களது கூட்டிற்குள் வரும். எனவே அந்த நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பது அவற்றை தொந்தரவு செய்வதற்கு சமம்.
மத நம்பிக்கைகளின் படி, மாலை நேரம் தான் தெய்வங்கள் மரங்கள் மற்றும் தாவரங்களில் வசிப்பதால், அத்தகைய சூழ்நிலையில் அவற்றை பறிப்பது அசுபமாக கருதப்படுகிறது.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூக்கள் இலைகளை பறித்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இதனால் நிதி சிக்கல் ஏற்படும்.
இந்து மதத்தில் காலையில் பூஜைக்காக பூக்கள் மற்றும் விலைகளை பறிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மாலைக்கு பிறகுதான் செடிகள் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியீடுவதால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தை அமாவாசை நாளில் இதை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்!
சமையலறை வாஸ்து: எந்த திசை பார்த்து சமைக்கவே கூடாது தெரியுமா?
கணவன் – மனைவி உண்மையான அர்த்தம் தெரியுமா?
கணவனும் மனைவியும் சேர்ந்து செய்யக் கூடாத 4 விஷயங்கள்!