Tamil

படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்

Tamil

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

படுக்கையறையில் செடிகளை வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது அறைக்குள் அமைதியான சூழலை உருவாக்குகிறது.

Image credits: Getty
Tamil

காற்றைத் தூய்மையாக்குகிறது

ஸ்பைடர் செடியால் காற்றைத் தூய்மைப்படுத்த முடியும். இது வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை நீக்கி தூய காற்றை வழங்குகிறது.

Image credits: Getty
Tamil

ஆக்ஸிஜனை வெளியிடுகிறது

ஸ்பைடர் செடி பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இது அறைக்குள் தூய காற்று கிடைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது

ஸ்பைடர் செடி ஈரப்பதத்தை வெளியிடுகிறது. அதனால் அறைக்குள் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். இது அறைக்குள் வறண்ட சூழல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Image credits: Getty
Tamil

நல்ல உறக்கம் கிடைக்கும்

காற்றைத் தூய்மைப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் ஸ்பைடர் செடியால் முடியும். இது உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பராமரிப்பு குறைவு

குறைந்த பராமரிப்பில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி ஸ்பைடர் செடி. செடிக்கு எப்போதும் தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. மறைமுகமான ஒளியே செடிக்குத் தேவை.

Image credits: Getty
Tamil

பாதுப்பானது

ஸ்பைடர் செடியை படுக்கையறையில் பாதுகாப்பாக வளர்க்கலாம். இது மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ தீங்கு விளைவிப்பதில்லை.

Image credits: Getty
Tamil

அழகை சேர்க்கிறது

படுக்கையறையில் ஸ்பைடர் செடியை வளர்ப்பது அறைக்கு மேலும் அழகை சேர்க்கிறது. இந்த செடி பச்சை மற்றும் மஞ்சள் கலந்த இலைகளைக் கொண்டுள்ளது.

Image credits: Getty

பெண்களின் உண்மையான குணம் அறிய சாணக்கியர் சொல்லும் குறிப்புகள்

குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்

குடும்ப 'வரவு- செலவு' எப்படி இருக்க வேண்டும் - சாணக்கியர் விளக்கம்

வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை