சிபில் மதிப்பெண்ணைப் பற்றிய புதிய விதியை RBI உருவாக்கியுள்ளது. உங்கள் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் புதுப்பிக்கப்படும்
ஒவ்வொரு மாதமும் 15 ம தேதி மற்றும் மாதத்தின் இறுதியில் சிபில் மதிப்பெண் புதுப்பிக்கப்படலாம். கடன் நிறுவனங்கள் தேதியைத் தீர்மானிக்கலாம்.
சிபில் மதிப்பெண்ணின் புதிய விதி ஜனவரி 1, 2025 முதல்,அமலுக்கு வரும்.
கடன் வாங்கி சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதவர்கள், EMI-யை சரியான நேரத்தில் செலுத்தத் தவறியவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்
இதன் மூலம் வங்கிகள் மற்றும் NBFC-க்கள் யாருக்கு கடன் வழங்க வேண்டும், யாருக்கு வழங்கக்கூடாது, வட்டி விகிதத்தை எளிதாக தீர்மானிக்க முடியும்.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் சிபில் மதிப்பெண் புதுப்பிக்கப்படுவதால், நல்ல கடன் மதிப்பெண் உள்ளவர்கள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
15 நாட்களுக்கு ஒருமுறை சிபில் மதிப்பெண் புதுப்பிக்கப்படுவதால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களைப் பற்றிய சரியான தரவு கிடைக்கும்.
ரூ.70,000ஐத் தாண்டிய தங்க விலை - முழு பட்டியல் இதோ!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - ஆகஸ்ட் 10
ஆகஸ்ட் 9 அன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன?
கோடிகளில் புரளும் மணீஷ் சிசோடியா