Asianet News TamilAsianet News Tamil

வேன் மீது மோதிய ஆட்டோ... பயங்கரமான CCTV வீடியோ !!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்து CCTV காட்சிகள் இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வேன் மீது ஆட்டோ மோதி விபத்துக்ககுள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

கூட்டுமாமூடு பகுதியைச் சேர்ந்த ஜான் ஆண்டனி சேவியர் - சுபலீனா தம்பதியர் மார்த்தாண்டம் சென்றுவிட்டு, ஸ்டீபன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சிரயான்குழி அருகே அதிவேகத்தில் சென்ற ஆட்டோ வளைவில் திரும்புவதற்காக வலதுபுறமாக ஏறிச் சென்றது. அப்போது எதிரே வேன் மோதியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Video Top Stories