ரயில் சீட்டின் அடியில் பாம்பு குட்டிகள்... பயணிகள் அலறி துடித்து ஓடிய சம்பவம்! வீடியோ காட்சி...
சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சீட்டின் அடியில் பாம்புகள் இருப்பதைப் பார்த்த பயணிகள் அலறி துடித்த சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து, பயணிகளே அந்த பாம்பு குட்டிகளை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சீட்டின் அடியில் பாம்புகள் இருப்பதைப் பார்த்த பயணிகள் அலறி துடித்த சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து, பயணிகளே அந்த பாம்பு குட்டிகளை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.