மழை... மழை... மதுரைக்குள் புகுந்திட்ட மாமழை!
மதுரையில் புதன் கிழமை நேற்று மாலை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கொட்டித்தீர்த்தது கன மழை. இதில் வரலாறு காணாத வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுவரை ஆடி வீதிகளில் மட்டுமே தேங்கி நின்ற மழை நீர், நேற்று பெய்த மழையில் தங்க கொடி மரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்துக்குள்ளும் புகுந்து விட்டது. அந்த வீடியோ..
[1:59 PM, 10/5/2017] Inbaravikumar Chn Asianet: