வெள்ளத்தில் கேரளா, அவதியில் மக்கள்!
கடந்த சில நாட்களாக கேரளாவில் மிக அதிக அளவில் பெய்ந்த மழையின் காரணமாக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் மிக அதிக அளவில் பெய்ந்த மழையின் காரணமாக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நிலசரிவில் பல வீடுகள் தரையோடு மட்டமாகி உள்ளன. சாலைகள் இரண்டாக பிளந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. சாலை முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது.