Asianet News TamilAsianet News Tamil

தமிழிசையிடம் பெட்ரோல் விலை பற்றி கேட்ட ஆட்டோ டிரைவருக்கு அடி உதை! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். 
 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர் ராஜன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். 

அப்போது, தமிழிசைக்கு பின்புறம் இருந்து திடீர் என உள்ளே வந்த, ஆட்டோ டிரைவர் ஒருவர், பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா ? என கேள்வி எழுப்பினார். இதனால் கோவம் அடைத்த தென் சென்னை பாஜக மாவட்ட செயலாளர் அந்த ஆட்டோ டிரைவரை மொத்து மொத்து என மொத்தினார். 

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

Video Top Stories