Asianet News TamilAsianet News Tamil

கலர் கலரா வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த அபிராமி! வெளியானது அடுத்த வீடியோ....

அழகான குடும்பத்தை ரசித்து வாழ்வதை விட்டு விட்டு பிரியாணி கடைஊழியரான வஞ்சகன் சுந்தரத்தின் மீது இருந்த மோகத்தால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அன்பான கணவனை கொலை செய்யத் துணிந்த அபிராமி ஜெயிலில் களி தின்றுகொண்டிருக்கையில்    சமூகவளைதளங்களில் திட்டித் தீர்த்துவரும் வலைதளவாசிகளை ரசிக்கவைத்துள்ளது அபிராமியின் அடுத்த டப்ஸ்மேஷ் வீடியோ. 

அழகான குடும்பத்தை ரசித்து வாழ்வதை விட்டு விட்டு பிரியாணி கடைஊழியரான வஞ்சகன் சுந்தரத்தின் மீது இருந்த மோகத்தால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அன்பான கணவனை கொலை செய்யத் துணிந்த அபிராமி ஜெயிலில் களி தின்றுகொண்டிருக்கையில்    சமூகவளைதளங்களில் திட்டித் தீர்த்துவரும் வலைதளவாசிகளை ரசிக்கவைத்துள்ளது அபிராமியின் அடுத்த டப்ஸ்மேஷ் வீடியோ. 

கடந்த சில மாதங்களாக  வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்து வாழ்ந்து வந்த அபிராமி வாட்ஸ் ஆப்பிள் வெளியிட்ட டப்ஸ்மேஷ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அபிராமி தனது ஆசையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அதில், கையில் கலர் கலராக வாரத்திற்கு ஒரு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,கண்களில் மையை வைத்துக் கொண்டு ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.

Video Top Stories