வாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..!
திருமங்கலம் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், திமுக சார்பில் மணிமாறனும், அமமுக சார்பில் மருதுசேனையைச் சேர்ந்த ஆதிநாராயணனும் போட்டியிடுகின்றனர். இருப்பினும் அதிமுக- அமமுக இடையேதான் நேரடிப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மருதுசேனையை சேர்ந்த ஆதிநாராயணன் வெளியிட்டுள்ள வீடியோவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அந்த வீடியோ இதோ...
திருமங்கலம் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், திமுக சார்பில் மணிமாறனும், அமமுக சார்பில் மருதுசேனையைச் சேர்ந்த ஆதிநாராயணனும் போட்டியிடுகின்றனர். இருப்பினும் அதிமுக- அமமுக இடையேதான் நேரடிப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மருதுசேனையை சேர்ந்த ஆதிநாராயணன் வெளியிட்டுள்ள வீடியோவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அந்த வீடியோ இதோ....
."