பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்க ஆயுதப்படைக்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர் மோடி!

Share this Video

Pahalgam attack Revenge : சமீபத்திய பயங்கரவாதச் சம்பவங்களைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை முழு வலிமையுடன் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை முறியடிப்பதே நமது தேசியக் குறிக்கோள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் முக்கிய தேசிய முன்னுரிமையாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

Related Video