Patna Crowd | கும்பமேளா செல்ல அலை மோதிய கூட்டம்! பாட்னா ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்!
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா செல்வதற்காக பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது