
பஹல்காம் தாக்குதல்! இந்திய விவசாயிகள் எடுத்த முடிவு! கதிகலங்கிய பாகிஸ்தான்!
Farmers stopped exporting tomatoes to Pakistan: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தான் உடனான வர்த்தக தொடர்புகள் அனைத்தையும் நிறுத்தியது.