
டெல்லியை தாக்கிய பெரும் புழுதிப்புயல்! மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக, வடமேற்கு இந்தியாவில் மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது" என்று ஐஎம்டி செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது . எதிர்பாராத மழை மற்றும் புழுதிப் புயலுக்கு பலர் தயாராக இல்லாவிட்டாலும், நகரத்தை சூழ்ந்திருந்த கடுமையான வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு அளித்தது. மழை தொடங்குவதற்கு முன்பு, பலத்த காற்று பல இடங்களில் வீசியது, மேலும் புழுதிப் புயல் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.