
நெடுஞ்சாலையை கம்பீரமாக கடந்த ஆண் சிங்கம்!பதட்டத்துடன் காத்திருந்த வாகன ஓட்டிகள்!
குஜராத் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஆண் சிங்கம் ஓன்று சாலையை கம்பீரமாக கடந்து சென்றது.இதனை கண்ட வாகன ஓட்டிகள் பதட்டத்துடன் வாகனங்களை நிறுத்தி சிங்கம் கடந்து செல்லு வரை காத்திருந்தனர்.சிங்கம் சாலையை கம்பீரமாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.