Asianet News TamilAsianet News Tamil

Watch : கர்ப்பிணிப் பெண் காவலருக்கு! காவல்நிலையத்தில் வளைக்காப்பு!

முசிறி காவல்நிலையத்தில் கர்ப்பிணிப் பெண் காவருக்கு, காவல்நிலையத்திலேயே வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 

திருச்சி மாவட்டம் முசிறி காவல்நிலையத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் காவலர் பணியாற்றி வருகிறார். அவருக்கு, காவல்நிலையத்தின் சார்பில் வளைக்காப்பு நிகழ்ச்சி காவல்நிலைய வளாகத்திலேயே நடத்தப்பட்டது. இதில், சக காவலர்கள் கர்ப்பிணிப்பெண்ணுக்கு வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

Video Top Stories