Asianet News TamilAsianet News Tamil

நொடிப்பொழுதில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடு; மனதை ரணமாக்கும் அழுகுரல்

நெல்லையில் கனமழை காரணமாக வெள்ள நீரில் வீடு ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வழக்கத்திற்கு மாறான இந்த கனமழையால் சாலைகள்தோறும் ஆறுகளாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வீடு ஒன்று நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Video Top Stories