Asianet News TamilAsianet News Tamil

சென்னை: திமுக வட்டச் செயலாளருக்கும், எஸ்டிபிஐ கட்சியை சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல்..

சென்னையில் திமுக வட்டச் செயலாளருக்கும், எஸ்டிபிஐ கட்சியை சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னை கொடுங்கையூர் P 6 காவல் நிலையம் முன்பு19.02.24 இரவு 11.00 மணி அளவில் பதற்றம் காணப்படுகிறது.  திமுக கட்சியை சார்ந்த 35 வது வட்டச் செயலாளருக்கும், SDBI கட்சியை சார்ந்தவர்களுக்கும் நடந்த அரசியல் பிரச்சினையை மதப் பிரச்சினையாக மாற்றி உள்ளனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Video Top Stories