Asianet News TamilAsianet News Tamil

காவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..! நெகிழ்ச்சி வீடியோ..

காவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..! நெகிழ்ச்சி வீடியோ..

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சாலையில் சென்ற காவல்துறையினரைப் பொதுமக்கள் கைதட்டி வரவேற்றத்துடன், பூக்கள் தூவி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Video Top Stories