Watch : புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்! - 38 பேர் படுகாயம்!

புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
 

Share this Video

புனே, நேவல் பாலம் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கின் பிரேக் பிடிக்காமல் போனதால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த 48 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video