Tragedy
(Search results - 105)cinemaApr 17, 2021, 12:38 PM IST
விவேக்கின் திடீர் மரணம் சோகத்தில் ஆழ்த்திவிட்டது..! பிரதமர் மோடி இரங்கல்..!
தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே சுயநினைவை இழந்த அவருக்கு, இதயத்தின் இடதுபுற குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.
cinemaApr 14, 2021, 4:02 PM IST
'குக் வித் கோமாளி' புகழ் வந்ததால் நடந்த விபரீதம்! கடைக்கு சீல் வைத்ததால் பரபரப்பு!
விஜய் டிவி புகழ், கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நிலையில், கொரோனா காலத்தில் உரிய அனுமதி பெறாமல், கடை திறப்பு விழா நடத்தியதாலும், புகழ் வருவதை அறிந்து அங்கு அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதாலும், காவலர்கள் அனைவரையும் விரட்டியடித்ததோடு, கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsApr 14, 2021, 11:20 AM IST
ஆட்டோ-சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி சிறுவன் உட்பட 2 பேர் பலி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செவ்வாய் கிழமை இரவு, ஆட்டோவுடன் சொகுசு கார் மோதிய விபத்தில் பள்ளி சிறுவன் உட்பட 2 பேர் இறந்து போனார்கள்.
politicsApr 14, 2021, 10:28 AM IST
கையும் களவுமாக சிக்கிய மனைவி.. விஷம் குடித்து தற்கொலை.. பாழாய் போன கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்.
தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ பொடியை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
politicsApr 11, 2021, 9:59 AM IST
தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே சோகம்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் காங்கிரஸ் ஜெயித்தால் இடைத்தேர்தல்..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாதவராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
politicsApr 10, 2021, 2:20 PM IST
கலவரம் வரக்கூடாது என்பதற்காக அமைதி காக்கிறோம்.. துயரத்திலும் நிதானம் காக்கும் திருமாவளவன்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் முறையாக இல்லை எனவும், அதிமுக-பாமக படுதோல்வி என்பது உறுதி என்பதால் விரக்தியில் திட்டமிட்டு இரட்டை கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் இது குறித்து முறையாக விசாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
politicsApr 8, 2021, 3:22 PM IST
தந்தை கண்ணெதிரிலேயே மகனை வெட்டி கூறு போட்ட கொலை கும்பல்.. சென்னையில் நடந்த பயங்கரம்..
சென்னை கோயம்பேடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
politicsMar 26, 2021, 10:41 AM IST
பாவம்.. கேப்டனுக்கா இந்த கதி. குமுறும் தொண்டர்கள்.. வாக்கு அரசியல் படுத்தும் பாடு.
நேற்று தனது 2 வது நாள் தேர்தல் பரப்புரையை சென்னை எழும்பூர் பகுதியில் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் வந்து கையசைத்து விட்டு எதுவும் பேசாமல் புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
cinemaMar 17, 2021, 3:56 PM IST
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இறந்த 2 நாட்களில் நேர்ந்த அடுத்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
இயக்குனர் ஜனநாதன் மறைந்த இரண்டு நாட்களிலேயே... அவரது தங்கையும் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsFeb 20, 2021, 12:35 PM IST
அதிர்ச்சி. பழி தீர்க்க குடிநீரில் விஷம் கலந்த கொடூரன்.. 6 ஆயிரம் உயிர்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கோழிப்பண்ணையில் முன்விரோதம் காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததால் 6 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsFeb 13, 2021, 10:30 AM IST
கடந்த 20 ஆண்டுகளில் 400 பேரை பலி வாங்கிய பட்டாசு ஆலை விபத்து. என்று ஓயும் இந்த துயரம்.. கதறும் சீமான்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன்.
politicsJan 27, 2021, 12:06 PM IST
கரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஊரில் குளிக்கச் சென்ற அரசு அலுவலர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனார். தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூரை சேர்ந்தவர் செல்வம்,
politicsJan 26, 2021, 10:28 AM IST
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு.. எப்படி நடந்தது இந்த கொடூரம்.?
விருத்தாச்சலம் அருகே காணாமல் போன மூன்று குழந்தைகளில், இரண்டு குழந்தைகள் 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsJan 25, 2021, 1:58 PM IST
சாமியாரின் பேச்சைக் கேட்டு சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி.. பெற்றோர்கள் செய்த பயங்கரம்..
சாமியாரின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற இரண்டு மகள்களையும் பெற்றோர்களே நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
politicsJan 25, 2021, 10:29 AM IST
தாய் கண்ணெதிரில் குளத்தில் மூழ்கிய மகள். கத்தி கதறியும் காப்பாற்ற ஆள் இன்றி அநியாயமாய் பறிபோன மூன்று உயிர்கள்.
திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தாய்-மகள் உள்ளிட்ட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராதா (வயது 38) இவரது மகள் பவ்யா ( வயது 12 )இருவரும் இன்று மேட்டுக்கடை அருகே உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றனர்.