Privatization
(Search results - 11)politicsNov 7, 2020, 1:23 PM IST
LIC நிறுவனத்தின் நிகரமதிப்பு 32 இலட்சம் கோடி.. தனியாருக்கு தூக்கி கொடுக்க திட்டம் போட்ட மோடி. -சீமான் கதறல்
அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
politicsNov 4, 2020, 12:43 PM IST
பன்மடங்கு மின்கட்டணம் உயரும் ஆபத்து.. இந்த காரியத்தை மட்டும் செய்யாதீர்கள்... தலையில் அடித்து கதறும் சீமான்.
மின்வாரிய தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
politicsJul 4, 2020, 9:40 PM IST
ரயில்வே துறையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... பாஜக அரசு மீது கி.வீரமணி ஆவேசம்!
இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என்று கூறியதோடு, தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டு தீவிர முயற்சியில் இறங்கிவிட்டனர்; லாபம் ஈட்டும் பொதுத் துறை தொழில் நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்படுகின்றன; பொது சுரங்கங்கள்கூட இனி ஏலம் விடப்பட இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில்கூட 100 சதவிகித தனியார் முதலீட்டை ஏற்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது என்பது இறையாண்மையை எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆக்குவதல்லவா?
politicsMay 29, 2020, 9:33 PM IST
மோடி அரசின் உத்தரவை ஏற்க முடியாது..புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாகாது..அதிரடியாக அறிவித்த நாராயணசாமி!
புதுச்சேரியும், டெல்லியும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்கள். புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கிவருகிறோம். ஆனால், மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போட்ட சட்டத்தை புதுச்சேரியிலும் திணிக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்படி இல்லையெனில், புதுச்சேரி மாநிலம் அதை ஏற்றுக்கொள்ளாது.
politicsJan 11, 2020, 3:58 PM IST
இனி அரசு மருத்துவமனைகள் தனியார் கையில்..?? புள்ளிவிவரத்துடன் பகீர் கிளப்பும் டாக்டர் ரவீந்திரநாத்...!!
கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது. என்றும் மருத்துவப் பணிநியமன ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
politicsDec 26, 2019, 5:26 PM IST
அரசு மருத்துவமனைகளை தனியார் மயமாக்க சதி..!! சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு..!!
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கௌரவ அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களை பணிநியமனம் செய்யவதை கைவிட வேண்டும். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Jun 12, 2018, 6:59 AM IST
Oct 6, 2017, 8:31 AM IST
Apr 27, 2017, 5:14 PM IST
ரெயில்வேத் துறை தனியார்மயமா? மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பரபரப்பு பேட்டி
சமானிய மக்கள் அதிகமாகப் பயணிக்கும் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுமா என்பதற்குMar 6, 2017, 9:28 AM IST
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து 3-வது நாளாக பிள்ளைக் குட்டிகளுடன் போராட்டம்…
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து மூன்றாவது நாளாக பிள்ளைக்