Police Inquiry
(Search results - 23)politicsJan 9, 2021, 1:16 PM IST
25 வயது இளம் பெண் கதறதகற கற்பழித்து கொலை..?? சடலத்தை முட்புதரில் வீசி கொடூரம்..
ஒட்டன்சத்திரம் அருகே தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண் முள் புதரில் மர்மமான முறையில் இறந்துள்ளார். காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ErodeNov 8, 2020, 6:31 PM IST
தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து.. ரத்த வெள்ளத்தில் 4 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்..!
ஈரோடு அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
KanchipuramOct 17, 2020, 5:14 PM IST
காதல் திருமணம்... 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... சாவில் மர்மம் இருப்பதாக கதறும் தாய்..!
வாலாஜா அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeMar 13, 2020, 1:06 PM IST
ஓடும் டெம்போவிற்குள் மாறி மாறி விடிய விடிய இளம்பெண் வெறி தீர பலாத்காரம்.. கணவரை பிரிந்ததால் விபரீதம்..!
மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 11-ம் தேதியன்று தனது கணவனிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். எங்கு செல்வது தெரியாமல் திணறினார். இதனையடுத்து, இரவு 11 மணியளவில் அந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்ற போது டெம்போ வந்தது. அந்த டெம்போவை கைகாட்டி நிறுத்திய அந்த பெண் தனது வீட்டு முகவரியை கூறி அங்கு தன்னை விட்டுவிடுமாறு பயந்தபடி பணிவுடன் கேட்டுள்ளார். பின்னர், டெம்போவில் இருந்த டிரைவரும், கிளீனரும் அந்த பெண்ணை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.
RamanathapuramNov 26, 2019, 5:20 PM IST
அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம்... 2 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!
கமுதி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
crimeSep 23, 2019, 2:32 PM IST
15 ஆண்டுகால பகை... வீடு புகுந்து ரவுடியை சல்லி சல்லியாக வெட்டிய கும்பல்..!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், வீடு புகுந்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeAug 14, 2019, 3:29 PM IST
விடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..!
மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeJul 15, 2019, 3:08 PM IST
2 இளைஞர்களை ஓட ஓட விரட்டி போட்டுதள்ளிய மர்ம கும்பல்... சென்னையில் பதற்றம்..!
சென்னையில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crimeJun 18, 2019, 2:21 PM IST
மதுரையில் பரபரப்பு... பட்டப்பகலில் செல்போன் கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை..!
மதுரையில் பட்டப்பகலில் செல்போன் கடை நடத்தி வரும் ஆறுமுகம் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ErodeJan 14, 2019, 4:22 PM IST
மலைப்பாதையில் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் உயிரிழப்பு!
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
SalemDec 24, 2018, 5:13 PM IST
சேலத்தில் அடுத்தடுத்து 6 பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்...!
சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கவுதீப்முகைன். இவருக்கு சொந்தமான பைக்கை தினமும வீட்டின் முன் நிறுத்துவது வழக்கம். இதையொட்டி நேற்று இரவு வழக்கம் போல கவுதீப்முகைன் பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
RamanathapuramDec 21, 2018, 3:54 PM IST
விபத்து என நாடகமாடி ரூ.1.60 கோடி அபேஸ்… 4 பேர் அதிரடி கைது
ராமநாதபுரம் அருகே, ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதால் ரூ.1 கோடியே 60 லட்சம் மாயமாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
KrishnakiriOct 4, 2018, 2:53 PM IST
ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி... ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்!
ஓசூர் அருகே காதல் ஜோடி மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
crimeSep 1, 2018, 3:03 PM IST
பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தலைமறைவான தாய்!! கள்ளக்காதல் காரணமா..?
குன்றத்தூரில் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பெண் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dec 12, 2017, 5:51 PM IST
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தான் காரணம்.. குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபரின் உருக்கமான கடிதம்..!
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தாமோதரனும் ..