Pilgrims
(Search results - 21)life-styleMay 8, 2020, 5:38 PM IST
மதுரை அழகர்கோவிலில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற சித்திரை திருவிழா.! காண முடியாத பக்தர்களுக்கான வீடியோ பதிவு.!
மதுரை சித்திரை திருவிழா உலகம் போற்றும் உன்னதமான தமிழர்களின் கலாச்சார திருவிழா.சத்தமில்லாமல் அழகர்கோவிலில் அமைதியாக நான்கு சுவற்றுக்குள் எந்த விதமான ஆரவாரம் இல்லாம் நடந்து முடிந்திருக்கிறது.
politicsMay 3, 2020, 10:54 PM IST
மதுரை மீனாட்சிக்கு நாளை பக்தர்கள் இல்லா, பட்டர்கள் மட்டுமே திருக்கல்யாணம். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு
சித்திரை திருவிழா தமிழ்சமூகத்தின் அடையாளம். தமிழகமே சித்திரை திருவிழாவை காண கூடிநிற்கும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக மதுரை மீனாட்சியம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் காண ஆயிரம் கண்கள் பற்றாது. நான்கு வீதிகளுலும் எங்கு பார்த்தாலும் தலைகள் மட்டுமே காணமுடியும்.
ThiruvannamalaiApr 4, 2020, 10:44 AM IST
வரலாற்றை மாற்றும் கொரோனா.... முதல் முறையாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை...!
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 8ம் தேதி காலை 8.05 மணிக்கு நிறைவடைகிறது.
life-styleMar 19, 2020, 11:37 PM IST
128 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு வந்த 'கொரோனா' வடிவில் வந்த சோதனை.!!
ஊருக்கே படியளக்கும் பகவான் ஏழுமலையானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கோயிகள் அனைத்தையும் மூடும் அளவிற்கு கொரோனா தன் கட்டுபாட்டிற்குள் கடவுளையும் கொண்டுவந்து விட்டது.அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக கொரோனா விளங்குகிறது.
politicsAug 31, 2019, 1:50 PM IST
ஹஜ்க்கு 2 லட்சம் இஸ்லாமியர்களை அனுப்பி மோடி சாதனை...!! கூடுதலாக 1000 கோடியை கேட்டுள்ளது ஹஜ் கமிட்டி...!!
வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் இருந்து 2 லட்சம் இஸ்லாமியர்களை ஹஜ்க்கு புனித பயணம் அனுப்பிய பெருமையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெற்றுள்ளது. இது தொடர்பாக ஹஜ் கமிட்ட தலைவர் அபூபக்கர் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளதுடன் சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து தகவல் தெரிவித்த அவர்
politicsAug 31, 2019, 11:12 AM IST
ஹஜ் பயணத்துக்கு 2 லட்சம் இஸ்லாமியர்களை அனுப்பி மோடி சாதனை... கூடுதலாக ரூ.1000 கோடியை கேட்கும் ஹஜ் கமிட்டி..!
வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் இருந்து 2 லட்சம் இஸ்லாமியர்களை ஹஜ்க்கு புனித பயணம் அனுப்பிய பெருமையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெற்றுள்ளது. இது தொடர்பாக ஹஜ் கமிட்ட தலைவர் அபுபக்கர் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளதுடன் சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அவர்
ChennaiAug 2, 2019, 2:11 AM IST
திருப்பதி கோயிலில் பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி
திருப்பதி கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தேவஸ்தான ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
ChennaiJul 24, 2019, 1:07 AM IST
அத்தி வரதர் வைபவத்தில் பக்தர்கள் அலைக்கழிப்பு - போலி விஐபி பாஸ் மூலம் தரிசனம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள்.
PerambalurMar 10, 2019, 2:04 PM IST
பக்தர்கள் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்த கார்... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!
பெரம்பலூர் அருகே பாதயாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
RamanathapuramAug 31, 2018, 10:18 AM IST
100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வினோத வழிபாடு; வேண்டுதலை நிறைவேற்றினால் கேட்டது கிடைக்குமாம்...
இராமநாதபுரத்தில் உள்ள அழகுவள்ளி அம்மனுக்கு பக்தர்கள் சாக்குகளால் தைக்கப்பட்ட ஆடைகளை அனிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டின் மூலம் பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் பெருமையோடு தெரிவிக்கின்றனர்.
NagapatinamAug 30, 2018, 10:19 AM IST
கொடி ஏற்றத்துடன் கோலாகலாமாக தொடங்கியது வேளாங்கண்ணி மாதா திருவிழா; இலட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்...
நாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் பேராலயம் முதல் கடற்கரை வரை இலட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர்.
Jun 10, 2018, 6:17 AM IST
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த பேய்மழை….வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பக்தர்கள்….
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த பேய்மழை….வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பக்தர்கள்….Jun 5, 2018, 1:22 PM IST
சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம், அர்ச்சகர்கள் பணம் பறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.May 26, 2018, 3:55 PM IST
நாட்டில் அமைதி நிலவ, தமிழக மக்கள் நலமுடன் இருக்க ஏழுமலையானை தரிசிக்க நடை பயணம் வந்தேன்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
நாட்டில் அமைதி நிலவ, தமிழக மக்கள் நலமுடன் இருக்க ஏழுமலையானை தரிசிக்க நடை பயணம் வந்தேன்... அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்Feb 23, 2018, 12:49 PM IST