Mother Suicide
(Search results - 8)CuddaloreDec 24, 2020, 4:52 PM IST
அட கடவுளே... 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொடூர கொலை... தாயும் தூக்கிட்டு தற்கொலை..!
கடலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
VelloreDec 10, 2019, 5:51 PM IST
வரதட்சணை கொடுமை... தாயின் உடலை அனைத்தபடியே தூக்கில் தொங்கிய குழந்தை..!
அரக்கோணம் அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeNov 5, 2019, 3:01 PM IST
திருமணமான மகன் கள்ளக்காதலியுடன் ஓட்டம்... அவமானத்தால் தாய் தற்கொலை..!
தேனி அருகே திருமணமான 7 மாதத்தில் கள்ளக்காதலியுடன் மகன் ஓட்டம் பிடித்ததால் அவமானத்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ThiruvallurJul 20, 2019, 4:05 PM IST
திருவாரூரில் சோகம்... கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..!
திருவாரூர் அருகே 3 வயது பெண் குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
CuddaloreFeb 28, 2019, 5:17 PM IST
ரயில் முன் பாய்ந்த மகன்... அதிர்ச்சியில் தாய் தற்கொலை..!
கடலூர் அருகே மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைந்த தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ViruthunagarDec 16, 2018, 10:19 AM IST
காதலை கைவிட மறுத்த மகளை கொன்று தாய் தற்கொலை!
விருதுநகர் அருகே காதல் விவகாரத்தில் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
DindugalNov 25, 2018, 10:20 AM IST
2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jun 29, 2017, 10:51 PM IST
தாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த 5 வயது சிறுமி…!!!
தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பணம் லஞ்சமாக தர வேண்டும் என போலீஸ்காரர்கள் கூறியதாக தெரிகிறது.