Commits Suicide
(Search results - 49)ChennaiJan 13, 2021, 1:08 PM IST
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்... மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கிய மருத்துவ மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ChennaiDec 19, 2020, 10:18 AM IST
சென்னையில் பயங்கரம்.. சரமாரியாக தாக்கிய போலீஸ்.. மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்த இளைஞர்.. உடல்நசுங்கி பலி..!
சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வாலிபரை போலீசார் கடுமையாக தாக்கியதால் அவமானம் தாங்க முடியாமல் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsNov 16, 2020, 5:30 PM IST
ப.சிதம்பரத்தின் ஆல்-இன் ஆல்... வாசன் ஐகேர் நிறுவனர் அருண் தற்கொலை..? காரணம் பினாமி பணமா..?
தமிழகத்தில் நடந்த மிக பிரம்மாண்ட அரசியல்வாதியின் நிழலாக இருந்து, அவர்களின் கருப்பு பணத்தை கையாண்டவர்களில் மூன்றாவது நபரா வாசன் ஐகேர் நிறுவனர் மருத்துவர் அருண்குமார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
AriyalurOct 27, 2020, 5:52 PM IST
இது தாண்டா காதல்... சாலை விபத்தில் காதலன் உயிரிழப்பு... வேதனையில் காதலி விஷம் குடித்து தற்கொலை..!
காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததால் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ChennaiOct 20, 2020, 4:55 PM IST
அதிர்ச்சி சம்பவம்.. காதல் திருமணம் செய்த இளம்பெண் 3 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை..!
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் மூன்று மாதத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு
ChennaiOct 17, 2020, 5:54 PM IST
அட கடவுளே... இதுக்கு கூடவா தற்கொலை செய்வீங்க... மனைவியின் உடலை பார்த்து கதறி துடித்த கணவர்..!
குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
NeelagiriOct 8, 2020, 10:46 AM IST
திருமணமான 4 மாதங்களில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
ஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ThirupurOct 4, 2020, 6:54 PM IST
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை.. கதறிய துடித்த பெற்றோர்..!
திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில் புதுமண காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ChennaiSep 28, 2020, 6:24 PM IST
ஒரே வீட்டில் இருந்தும் கணவரிடம் 3 ஆண்டுகளாக பேசாத மனைவி, குழந்தைகள்... வேதனையில் தந்தை தூக்கிட்டு தற்கொலை..!
சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் மனைவி, குழந்தைகள் பேசாததால் மகள்கள் தினத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 25, 2020, 10:42 PM IST
பப்ஜி.. ரம்மி விளையாடிய 14 வயது சிறுவன் தற்கொலை..! கன்னியாகுமரியில் ஏற்பட்ட விபரீதம்..!
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மகனை கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுவனின் கோழை சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.!
politicsSep 16, 2020, 10:58 AM IST
ஆன்லைன் பாடம் புரியவில்லை... 10ம் வகுப்பு மாணவி தற்கொலை..!
ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடம் புரியாமல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DharmapuriSep 12, 2020, 8:13 PM IST
நீட் தேர்வு அழுத்தத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை..! ஒரே நாளில் 2 மாணவர்கள் உயிரிழந்த சோகம்
நீட் தேர்வு எழுத இருந்த தர்மபுரி மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்ட அவரை தொடர்ந்து தர்மபுரி மாணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
MaduraiSep 12, 2020, 9:49 AM IST
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை.. வெளியானது ஜோதிஸ்ரீ துர்காவின் உருக்கமான ஆடியோ..!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 12, 2020, 9:30 AM IST
மதுரை: நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!
நீட்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள்.இந்த தற்கொலை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.ஒரே வாரத்தில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வு அலர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மதுரையில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
politicsSep 11, 2020, 8:42 AM IST
நீட் தேர்வு: கனவு கானல் நீராகி போய் விடுமோ.! அச்சத்தில் விக்னேஷ் தற்கொலை.! உதயநிதியை விரட்டிய பாமகவினர்..!
தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் அவரை மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.