Alert
(Search results - 410)politicsJan 15, 2021, 11:47 AM IST
பாலாற்று மணலை அள்ளி கடலில் கொட்டப்போறீங்களா.. தமிழகத்தை குறிவைத்த அதானி. தலையின் அடித்து கதறும் சீமான்.
சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது.
politicsJan 14, 2021, 1:58 PM IST
வரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை.
வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.politicsJan 13, 2021, 2:11 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில், இடி, மின்னல், மழை..
மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
politicsJan 13, 2021, 10:18 AM IST
அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை.! 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம்.. அலறும் வைகோ.
சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.
politicsJan 12, 2021, 3:27 PM IST
தமிழக மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னல், மழை..
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,
politicsJan 11, 2021, 1:39 PM IST
வரும் 15 ஆம் தேதிவரை நீடிக்கிறது மழை.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது..
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும்,
politicsJan 9, 2021, 1:39 PM IST
மக்களே உஷார்.. 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகிறது..
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,
politicsJan 7, 2021, 1:37 PM IST
தமிழக மக்களே கவனமா இருங்க.. அடுத்த நான்கு நாட்களுக்கு இடி, மின்னல், கன மழை.. வானிலை மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (upper air circulation upto 1.5 km asl) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
politicsJan 6, 2021, 1:06 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்
politicsJan 5, 2021, 1:29 PM IST
சென்னை, மற்றும் பறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கொட்டி தீர்க்கும் மழை.. வெள்ளக்காடானது சென்னை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
politicsJan 5, 2021, 1:11 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த 8 மாவட்டங்களில் வெளுத்துக்கட்ட போகிறது மழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Easterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும்,
politicsJan 4, 2021, 3:07 PM IST
மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Esterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsJan 2, 2021, 2:46 PM IST
அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsJan 1, 2021, 1:28 PM IST
தமிழக மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை..
காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
politicsDec 31, 2020, 2:02 PM IST
காற்றின் திசைவேகம் மாறுபாடு.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.
தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.