Abscond
(Search results - 32)politicsJan 11, 2021, 11:53 AM IST
மனைவி, மாமியார் செருப்பால் அடித்து ஓயாமல் செய்த டார்ச்சர்.. 22 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான போலீஸ்.
சென்னையில் இருந்து குமரிக்கு விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.
crimeJan 4, 2021, 7:17 PM IST
கள்ளக்காதலனுடன் தாலி கட்டிய மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்..!
சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.
crimeDec 26, 2020, 6:40 PM IST
திருமணமான சில மாதங்களில் இளம்பெண் கொடூர கொலை... இரவோடு இரவாக தப்பியோடிய கணவர்..!
தென்காசி அருகே திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
crimeNov 18, 2020, 4:59 PM IST
நடு இரவில் நடுநடுங்க வைத்த சம்பவம்... தூங்கிய மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவர்..!
ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கணவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
politicsJul 28, 2020, 11:15 AM IST
15 வயது சிறுமி 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்... அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு..!
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
worldJun 18, 2020, 6:20 PM IST
இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை...!! வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்..!!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என்றும், ஒவ்வொரு வீரரும் ஆயுதம் தாங்கியே எல்லையில் நிற்கின்றனர் எனவும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
cinemaJun 9, 2020, 2:36 PM IST
காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட நடிகை சாந்தனா! தலைமறைவான காதலன் அதிரடி கைது!
கன்னட நடிகை சாந்தனா, காதலன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய துக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது, தலைமறைவான இவருடைய காதலன் தினேஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
crimeMay 12, 2020, 6:41 PM IST
4 வயது குழந்தையின் கண்முன்னே பயங்கரம்... தாய், தந்தை கொடூரமாக வெட்டி படுகொலை..!
ஊரடங்கு நேரத்தில் வீடு புகுந்து 4 வயது சிறுமியின் கண்முன்னே தாய், தந்தை சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
crimeMar 21, 2020, 3:25 PM IST
பக்கவாக ரூட் போட்டு ரூம் போட்ட இளைஞர்.. ஆசை தீர உல்லாசம், பணம் பறிப்பு, கருக்கலைப்பு.. மகனுடன் தாய் தலைமறைவு.!
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி லாட்ஜில் ரூம் எடுத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாலாஜியை தொந்தரவு செய்து வந்தார். அப்போது, திருமணத்திற்கு முன்பாகவே நீ கர்ப்பம் அடைந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆகையால், கருவை கலைத்து விடுவோம் என மாணவியிடம் பாலாஜி கண்ண கலங்கிய நிலையில் கூறினார்.
cinemaMar 20, 2020, 11:32 AM IST
நடிகையுடன் ரகசிய திருமணம்... 3 முறை கருக்கலைப்பு... சவுண்டு விட்ட நடிகர் சைலண்டாக தலைமறைவு!
தமிழில், 'பிரம்மா', 'மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்றும், மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார் என அதிர்ச்சியூட்டும் தகவலை நடிகர் சுனிசித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, நடிகை லாவண்யா திரிபாதி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
politicsMar 18, 2020, 4:59 PM IST
லலிதா ஜூவல்லரி உரிமையாளரிடம் நிலமோசடி... 1.75 கோடி ரூபாயை ஏமாற்றி ஏப்பம் விட்ட திமுக முக்கிய பிரமுகர்..!
தமிழகத்தில் மிகப் பிரபலமான லலிதா ஜூவல்லரி பல ஊர்களில் தனது கிளைகளை நிறுவி வருகிறது. புனித ஸ்தலமான திருவண்ணாமலையில் கிளை திறக்க முடிவு செய்த அந்நிறுவனம் இதற்காக இடம் தேடியபோது திருமஞ்சன கோபுரம் அருகே தனது பெயரில் இடம் இருப்பதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் உள்ள பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
worldFeb 16, 2020, 3:25 PM IST
பாகிஸ்தானில் 16 சர்வதேச பயங்கரவாதிகள்...!! உளறி கொட்டிய இம்ரான்கான், சுற்றி வளைக்கும் சர்வதேச நாடுகள்...!!
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் திடீரென மாயமாகி விட்டதாக பாகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது . சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சையத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உள்ள நிலையில் ,
politicsDec 31, 2019, 1:23 PM IST
நாலாபுறமும் நெருக்கடி... தலைமறைவாக உள்ள நெல்லை கண்ணனை தூக்க போலீஸ் தீவிரம்..!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அமித் ஷா, பிரதமர் மோடியின் மூளையாக செயல்படுவதாக கூறினார். மேலும் அமித் ஷா தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தே தீருவேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி பேசினார். இவர்களை நீங்கள் முடித்துவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என வன்முறையை தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசினார்.
crimeDec 24, 2019, 3:25 PM IST
திருமணமான இரண்டு வாரத்தில் கணவனை ஓரங்கட்டிய புதுப்பெண்..!! பள்ளி தோழனுடன் ஓட்டம்..!!
திருமணமான 20 நாட்களில் கணவனை கழட்டிவிட்டு தனது பள்ளிப்பருவ காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( 29 ) வயதாகும் இவர் பெற்றோரை இழந்த நிலையில் தன் பாட்டியிடம் வளர்ந்தார் , இந்நிலையில் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் வேல்முருகன். இவருக்கும் பரச் சேரியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி பெண் ராஜஸ்ரீ என்பவருக்கும் நவம்பர் 24ஆம் தேதி திருமணம் நடந்தது , திருமணம் நடந்து மகிழ்ச்சியாக சென்ற நேரத்தில் டிசம்பர் 16ஆம் தேதி வேல்முருகன் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினார் . அப்போது வீட்டில் மனைவி ராஜஸ்ரீயை காணவில்லை . மனைவியை வேல்முருகன் அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.
tamilnaduDec 11, 2019, 1:46 PM IST
ருத்ரதாண்டவம் ஆடிய கியார் புயல், கடலுக்கு போன 50 மீனவர்கள் எங்கே..?? கதறும் மீனவர்கள்..!!
கியார்க் புயலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.