46000 Post
(Search results - 1)politicsDec 30, 2019, 7:20 AM IST
தமிழகத்தில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... 46 ஆயிரம் பதவிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தத் தேர்தலில் வாக்களிக்க 1.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 25,008 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.