Tamil News live : நாடாளுமன்ற நிலைக்குழுவில் திருச்சி சிவாவுக்கும் கனிமொழிக்கும் பதவி!!

Tamil News live updates today on october 04 2022

நாடாளுமன்ற நிலை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலிருந்து இருவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இண்டஸ்ட்ரி துறையின் நாடாளுமன்ற நிலை குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கிராமப்புற வளர்ச்சி துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

10:23 PM IST

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னன்.. காதலியின் உறவினர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம்

பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST

தமிழகத்தில் மத கலவரம் நடக்க கூடாது.. விசிக திருமாவளவனின் அழைப்பை ஏற்ற வேல்முருகன்.!

‘இதுவரை தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை’ என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

மேலும் படிக்க

9:29 PM IST

இனி மொபைல் முதல் மடிக்கணினி வரை எல்லாவற்றுக்கும் ஒரே ‘சார்ஜர்’ - வெளியான அதிர்ச்சி அறிவிப்பு !

2024 ஆம் ஆண்டு முதல் அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் ஒரே சார்ஜராக USB Type-C இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க

8:13 PM IST

18 மாதங்களாக இறந்து போன மகன் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

மகன் இறந்து 18 மாதங்கள் ஆன பிறகும் மகனுக்கு ஆயில் மசாஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:27 PM IST

கெட்ட வார்த்தையில் விக்ரமை திட்டிய திரிஷா..வைரலாகும் வீடியோ!

திரிஷாவின் உதட்டசைவை  பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

கெட்ட வார்த்தையில் விக்ரமை திட்டிய திரிஷா..வைரலாகும் வீடியோ!

7:22 PM IST

ராம்லீலா நாடகத்தில் ஆபாச உடை அணிந்து ஆடிய பெண்.. சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ !

ராம்லீலா நாடகத்தின் போது, பெண் ஒருவர் ஆபாசமான உடை அணிந்து பாடல் ஒன்றுக்கு ஆடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:33 PM IST

78 வயது முதியவரை காதலித்து கரம் பிடித்த 18 வயது பெண்.. அடேங்கப்பா, கதறும் நெட்டிசன்கள் !

18 வயது பெண் ஒருவர் 78 வயது விவசாயியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:55 PM IST

மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?

‘அரசுப் பேருந்துகளில் பணம் கொடுத்துப் பயணம்செய்ய விரும்பும் மகளிருக்கு நடத்துநர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கலாம்’ என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:21 PM IST

குத்துசண்டை போட்டியில் டிசர்ட்டை கழட்டி வெற்றியை கொண்டாடிய வீராங்கனை - வைரல் வீடியோ !

குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற பெண் ஒருவர் மகிழ்ச்சியில் தனது டி சர்ட்டை கழட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:15 PM IST

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 11 பேரின் கதி என்ன? முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தகவல்!!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து திரௌபதி கா தண்டா சிகரத்திற்கு செல்லும் வழியில் 11க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

4:13 PM IST

ஆயுத பூஜைக்கு ஆயுதமே பூஜை செய்யுது.. அடேங்கப்பா.! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !

ரோபோக்கள் மூலம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

3:46 PM IST

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...8 வருட மெஹா தொடருக்கு என்டுகார்ட் போடும் சன் டிவி

இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகிவிட்டது.

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...8 வருட மெஹா தொடருக்கு என்டுகார்ட் போடும் சன் டிவி

3:40 PM IST

கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

 கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுருந்தார் இந்தநிலையில் தற்பொழுது விசாரணை தொடங்கியுள்ளது 

மேலும் படிக்க..

3:12 PM IST

விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம் - முழு விபரம் இதோ

தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

மேலும் படிக்க

3:05 PM IST

தயார் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியல்.! விரைவில் வெளியிடுவோம் - இபிஎஸ்யை அலறவிடும் ஓபிஎஸ் ஆதரவாளர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:54 PM IST

“இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”

பண்டிகைக் காலமான இப்போது இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:37 PM IST

நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்

கட்சியின் பொதுக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க..

2:13 PM IST

தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்... அலறிய மருத்துவர்கள்..!

நாமக்கல்லில் கூலி வேலை செய்து வந்த பெண்ணை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அந்த பாம்பை டப்பாவில் அடைத்து  ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க

2:13 PM IST

மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது.. கொஞ்சம் ஒத்திவையுங்கள்.. ராமதாஸ்..!

மின்வாரியத்திடம் 4.8 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல.

மேலும் படிக்க

12:33 PM IST

கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்..! காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

மேலும் படிக்க..

11:48 AM IST

பொன்னி நதி பாக்கணுமே பாடலுக்கு அழகான விளக்கம் கொடுத்த ஆர்ஜே அஞ்சனா...வைரல் பதிவு இதோ..

இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

பொன்னி நதி பாக்கணுமே பாடலுக்கு அழகான விளக்கம் கொடுத்த ஆர்ஜே அஞ்சனா...வைரல் பதிவு இதோ..

11:15 AM IST

10 வருடங்களில் கருப்பு, நீல நிற சட்டை அணிய முடியாத நிலை வரலாம்...!ஆர்எஸ்எஸ்க்கு எதிராக அலறும் திருமாவளவன்

 பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஏன் தடை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க...

11:12 AM IST

பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் இதோ? யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளவர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம் எனும் விளம்பரத்தையும் இந்நிகழ்ச்சிதாரர்கள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10:13 AM IST

சென்னைக்கு காட்டும் அக்கறை மதுரைக்கும் காட்ட வேண்டும்- ஸ்டாலினை சீண்டும் ஆர்பி உதயகுமார்

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுப்படுத்துமா, கிடப்பில் போடப்படுமா.? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

மேலும் படிக்க..

10:08 AM IST

ஓஹோ... இதுதான் கோவை குசும்பா... மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை வழிபாடு..!

திரைப்படத்தில் வந்த நகைச்சுவை போல மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி, வாழை இலையில் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாப்பட்ட சம்பவம்  சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

10:07 AM IST

ராஜராஜ சோழன் இந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி.. நாராயணன் திருப்பதி ஆவேசம்.!

ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

9:21 AM IST

மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் தொடரும் உயிர் பலி...! திமுக அரசே பொறுப்பு- அண்ணாமலை ஆவேசம்

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற திமுக அரசே பொறுப்பு என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க...

8:08 AM IST

மதமாற்றத்தை தட்டிகேட்ட பாமக பிரமுகர் கொலை வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 13 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க

7:39 AM IST

Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..தீபாவளி முதல் சுப பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள்..!

Guru Peyarchi 2022 Palangal: குரு பகவானின் வக்ர நிலையால் தீபாவளியில் இருந்து சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம். 

மேலும் படிக்க

7:34 AM IST

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம்.. சிறைத்துறை டி.ஜி.பி. கொடூர படுகொலை..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). இவர் சிறைத்துறை டி.ஜி.பி. 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க

7:33 AM IST

இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது!இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டம்.. வெற்றிமாறனுக்கு வானதி கண்டனம்

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க ராஜராஜ சோழன் போன்ற மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க

10:23 PM IST:

பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:48 PM IST:

‘இதுவரை தமிழ்நாட்டில் 50 இடங்களில் மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடந்தது இல்லை’ என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

மேலும் படிக்க

9:29 PM IST:

2024 ஆம் ஆண்டு முதல் அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் ஒரே சார்ஜராக USB Type-C இருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க

8:13 PM IST:

மகன் இறந்து 18 மாதங்கள் ஆன பிறகும் மகனுக்கு ஆயில் மசாஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

7:27 PM IST:

திரிஷாவின் உதட்டசைவை  பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

கெட்ட வார்த்தையில் விக்ரமை திட்டிய திரிஷா..வைரலாகும் வீடியோ!

7:22 PM IST:

ராம்லீலா நாடகத்தின் போது, பெண் ஒருவர் ஆபாசமான உடை அணிந்து பாடல் ஒன்றுக்கு ஆடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

6:33 PM IST:

18 வயது பெண் ஒருவர் 78 வயது விவசாயியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:55 PM IST:

‘அரசுப் பேருந்துகளில் பணம் கொடுத்துப் பயணம்செய்ய விரும்பும் மகளிருக்கு நடத்துநர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கலாம்’ என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:21 PM IST:

குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற பெண் ஒருவர் மகிழ்ச்சியில் தனது டி சர்ட்டை கழட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

5:15 PM IST:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து திரௌபதி கா தண்டா சிகரத்திற்கு செல்லும் வழியில் 11க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

4:13 PM IST:

ரோபோக்கள் மூலம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

3:46 PM IST:

இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகிவிட்டது.

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...8 வருட மெஹா தொடருக்கு என்டுகார்ட் போடும் சன் டிவி

3:40 PM IST:

 கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுருந்தார் இந்தநிலையில் தற்பொழுது விசாரணை தொடங்கியுள்ளது 

மேலும் படிக்க..

3:12 PM IST:

தமிழகம் முழுதும் 2,748 கிராம உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

மேலும் படிக்க

3:05 PM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க திமுக அரசிடம் மறைமுகமாக பேசி வருவதாகவும் யார் யார் எவ்வளவு முறைகேடு செய்தார் என்பது குறித்த தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும் விரைவில் வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

2:54 PM IST:

பண்டிகைக் காலமான இப்போது இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

2:37 PM IST:

கட்சியின் பொதுக்குழு  கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இணை பொது செயலாளர் பதவி தருகிறோம் என தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் தெரிவித்ததாகவும் இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க..

2:13 PM IST:

நாமக்கல்லில் கூலி வேலை செய்து வந்த பெண்ணை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அந்த பாம்பை டப்பாவில் அடைத்து  ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க

2:13 PM IST:

மின்வாரியத்திடம் 4.8 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல.

மேலும் படிக்க

12:33 PM IST:

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

மேலும் படிக்க..

11:48 AM IST:

இந்த படத்தின் முதல் பாடலாக வெளியான பொன்னி நதி பாடலின் சில வரிகள் குறித்து ஆர் ஜே அஞ்சனா விளக்கம் தந்திருப்பது நெட்டிஷன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

பொன்னி நதி பாக்கணுமே பாடலுக்கு அழகான விளக்கம் கொடுத்த ஆர்ஜே அஞ்சனா...வைரல் பதிவு இதோ..

11:15 AM IST:

 பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஏன் தடை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க...

11:12 AM IST:

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளவர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம் எனும் விளம்பரத்தையும் இந்நிகழ்ச்சிதாரர்கள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10:13 AM IST:

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுப்படுத்துமா, கிடப்பில் போடப்படுமா.? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

மேலும் படிக்க..

10:08 AM IST:

திரைப்படத்தில் வந்த நகைச்சுவை போல மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி, வாழை இலையில் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாப்பட்ட சம்பவம்  சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

10:07 AM IST:

ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

9:21 AM IST:

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற திமுக அரசே பொறுப்பு என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க...

8:08 AM IST:

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 13 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க

7:39 AM IST:

Guru Peyarchi 2022 Palangal: குரு பகவானின் வக்ர நிலையால் தீபாவளியில் இருந்து சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம். 

மேலும் படிக்க

7:34 AM IST:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). இவர் சிறைத்துறை டி.ஜி.பி. 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க

7:33 AM IST:

தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க ராஜராஜ சோழன் போன்ற மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க