TamilNews Highlights: பொதுக்குழுவை கூட்ட தலைமைகழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? நீதிபதி

Tamil News live updates today on july 7 2022

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்ய மனுக்குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், இபிஎஸ் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என்றும் பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

10:30 PM IST

கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!

நடிகை மீனாவின் கணவர், வித்யாசாகர் உயிரிழந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் மீனா குறித்து பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க:...

9:32 PM IST

அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஜயின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் படிக்க.. அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

9:08 PM IST

கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?

அக்கா யாஷிகா ஆனந்த்தையே மிஞ்சும் வகையில் அவரது  தங்கை ஒஷீன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
 

8:54 PM IST

விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட கமலின் விக்ரம் படத்தின் ஒரிஜினல் பிஜிஎம் -யை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க..  விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

8:53 PM IST

மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

 சாய் பல்லவி முக்கிய ரோலில் நடித்துள்ள கார்கி பட ட்ரைலரை அதன் தயாரிப்பாளர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க..  மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

8:35 PM IST

நித்யானந்தாவை திருமணம் இதை மாற்ற தேவையில்லை? பளீச் என பேசிய பிரபல தமிழ் நடிகை!!

பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்வேன் என, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...
 

7:24 PM IST

கிராப் டாப்பில்... இடையழகை லைட்டாக காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! கும்முனு கொடுத்த கியூட் போஸ்!!

கன்னா... பின்னா கவர்ச்சியில் உடையில் இணையதளத்தை தெறிக்கவிடும், பிக்பாஸ் ரேஷ்மா, கியூட்டான கலம்கரி கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் பார்க்க... 

5:54 PM IST

ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு

பிரபல நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் பெற்ற அனுபவம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க.. ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு!

5:23 PM IST

பிள்ளைகளுடன் அவுட்டிங் சென்றுள்ள அஜித்..! கைக்குழந்தையுடன் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!

அஜித் (Ajith) நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட தவறுவது இல்லை. அந்த வகையில் அஜித், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் பார்க்க...
 

5:00 PM IST

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி நேர கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க..தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

4:40 PM IST

கருணாநிதி இருந்தவரை நான் தான் No.1..! மறைவுக்குப் பின் கால் தூசி ஆகிவிட்டேன் வி பி துரைசாமி வேதனை

கலைஞர் உயிருடன் இருக்கிற வரை அங்கு துணை பொது செயலாளர் வி.பி துரைசாமி நம்பர் ஒன் என்ற இடத்தில் இருந்தேன். கலைஞர் மகராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது. அவர் மறைவுக்கு பின் கால் தூசுக்கு என்னை தள்ளிவிட்டதாக வி பி துரைசாமி வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க..

4:16 PM IST

மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
 

3:53 PM IST

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் அவர்களின் மகள் மால்டி மேரியை வரவேற்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் ஜோனஸின் சகோதரர்..

மேலும் படிக்க... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

3:53 PM IST

குற்றாலத்தில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.. ஐந்தருவி, மெயின் அருவிகளில் குளிக்க தடை..

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

3:26 PM IST

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க வேண்டும்.. அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்..

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.மேலும் படிக்க

3:08 PM IST

பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எவ்விதத்திலும் தடுக்கப்பட கூடாது - இபிஎஸ் தரப்பு விவாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 24 தீர்மானங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது தான் முதல் வழக்கு என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எவ்விதத்திலும் தடுக்கப்பட கூடாது என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3:04 PM IST

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 கட்டணமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

3:04 PM IST

கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது - இபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று இபிஎஸ் தரப்பில் வாதிட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கு ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா என்பது தான் என்று ஓ.பி.எஸ் தரப்பு வாதிடப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று இபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது.

3:03 PM IST

ஜூலை 11 நடைபெறும் பொதுக்குழுவும் செல்லாது..! தீர்மானமும் செல்லாது..! இபிஎஸ் அணியை அலறவிட்ட வைத்தியலிங்கம்

சட்ட விதிப்படி 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு,செயற்குழு செல்லாதுயென்றும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

2:56 PM IST

உயர் நீதிமன்றம் என்ன செய்ய முடியும் ..? நீதிபதி கேள்வி..

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பொதுக்குழு நடத்தலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நான் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர, வேறு நிவாரணம் கேட்கலாம் என்று ஓ.பி.எஸ். தரப்புக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். 
 

2:51 PM IST

முதல்முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு..

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும்  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க

2:38 PM IST

தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைக்கும்.. தீயாக பரவும் செய்தி.. வானிலை மையம் பரபரப்பு விளக்கம்..

தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

2:23 PM IST

தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - திமுகவை அலறவிட்ட அண்ணாமலை

தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஊடகங்கள் தான் கண்டறிய வேண்டும் எனவும், ஏக்நாத் ஷிண்டேவாக ஒருவர் உருவாவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே என்பவர் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை ; வேறு பெயரிலும் இருக்கலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்க..

2:21 PM IST

நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன் பாகம் -1 ' செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க... 

2:18 PM IST

சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

சிறுமிகளிடம்  அத்துமீறலில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க...சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

2:17 PM IST

அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!

இரவின் நிழல் குழுவுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் ட்வீட் செய்துள்ள நடிகர் பார்த்திபன் "நன்றி சின்னவரே" என பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க... அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!

2:03 PM IST

அடுத்தடுத்து எடப்பாடியாருக்கு சாதகமான தீர்ப்பு... அதிர்ச்சியில் ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

1:56 PM IST

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போகும் போரிஸ் ஜான்சன்?

போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது, பிரிட்டன் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், தனது அமைச்சரவை மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் என இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்த பின்னரும் பிரதமர் பதவியில் நீடித்து வரும் போரிஸ் ஜான்சன் எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1:30 PM IST

வித்தியாசமான தோற்றத்தில்... கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் 'மஞ்ச குருவி' படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோஸ்

முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ள கிஷோர் தற்போது வித்தியாசமான தோற்றத்தில், கதையின் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'மஞ்ச குருவி' கிராமத்து பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க...
 

1:13 PM IST

அதிமுக பொதுக்குழு குறித்து இன்று பிற்பகலில் உயர்மட்டக்குழு ஆலோசனை

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றத்தை உத்தரவு தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து அலோசனை நடைபெறவுள்ளது

1:10 PM IST

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மிதமான மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

1:10 PM IST

ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்

ஜெயக்குமார் போல் சந்தில் சிந்து பாட மாட்டேன் என்றும், எதுவாக இருந்தாலும் மெயின் ரோட்டில் சந்திப்பேன் என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:03 PM IST

25 எம்.பிக்கள் வெல்வோம்.. ஊடகங்களை அமைச்சர் சேகர்பாபு சீண்டிவிடுகிறார்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

சிதம்பர நடராஜர் கோவிலில் தவறு நடந்திருந்தால் அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதுக்குறித்து ஊடகங்கள் எதற்காக பேசவேண்டும் என்று கேள்வியெழுப்பிய  அண்ணாமலை, இது தமிழக அரசின் திசை திருப்பும்  நடவடிக்கை தான் என்று குற்றச்சாட்டினார். மேலும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களை சீண்டிவிடுகிறார் என்றும் தெரிவித்தார்.மேலும் படிக்க

12:50 PM IST

டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!

மாடலும், திரைப்பட நடிகையுமான ஷாலு ஷம்மு (Shalu shamu)... ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நிலையில், தற்போது செம்ம பிட்டாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...
 

12:08 PM IST

எடப்பாடியாருக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, எடப்பாடியாரின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2442ஆக உயர்ந்துள்ளது. 

12:06 PM IST

ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்

குடிபோதையில் டார்ச்சர் செய்து வந்த கணவனை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

12:04 PM IST

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியவருக்கு ரூ.25,000 அபராதம்!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கில் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்துள்ளனர். 

11:42 AM IST

பாஜகவில் ஒரு இஸ்லாமிய எம்.பி கூட இல்லை

பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன்  முடிவடையும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்.பி.க்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

11:37 AM IST

பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!

வயசு அதிகரிக்க அதிகரிக்க... நடிகை மீரா ஜாஸ்மினின் கியூட்னஸ் மட்டும் அல்ல, கவர்ச்சியும் எக்கு தப்பாக எகிறி வருகிறது. அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்தபடி தன்னுடைய கால்களை காட்டி இவர் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோ பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது. மேலுக் பார்க்க...
 

11:12 AM IST

நெருப்புடன் விளையாடாதீங்க.. விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. கொதிக்கும் வானதி

தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

10:54 AM IST

டெங்கு - சிக்குன்குனியாவை தடுக்கும் கொசு...! புதுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தல்

டெங்கு, சிக்கன்குனியாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை கொசுவை கண்டறிந்து புதுவை விஞ்ஞானிகள் அசத்தியுள்ளது.
 

மேலும் படிக்க..

10:53 AM IST

மாட்டுக்கறி புகைப்படம் பதிவிடக்கூடாதா..? சென்னை காவல்துறை நடவடிக்கையால் அதிர்ச்சி

மாட்டுக்கறி தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட  டுவீட்டர் பதிவிற்கு  சென்னை காவல்துறை இத்தைகைய பதிவு தேவையற்றது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க...

10:51 AM IST

சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன்களான பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சிவாஜி குடும்ப சொத்துகள் தொடர்பாக போலி உயில் தயாரித்து ஏமாற்றுவதாக சகோதரிகள் புகார் அளித்துள்ளனர். 

10:48 AM IST

கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டு.. புருஷன் கூப்பிட்டதுமே போய்டுவியா.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்

கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த பெண், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் அவரது கணவருக்கு ஆபாச படம் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
 

10:23 AM IST

சிவனும் - பார்வதியும் ஜோடியாக தம் அடிக்கும் போட்டோ போட்டு பகீர் கிளப்பிய லீனா மணிமேகலை

காளி பட போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை, தற்போது சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

9:59 AM IST

எஸ்.பி.வேலுமணியின் நிழல் சந்திரசேகர் வீட்டில் 20 மணி நேரமாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை தொருடம் நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

9:54 AM IST

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:42 AM IST

இளையராஜா எம்.பி ஆனது பெருமையான விஷயமே இல்ல... இயக்குனர் பார்த்திபன் பேச்சு

இளையராஜா எம்.பி ஆகி உள்ளதாக செய்தி வந்துள்ளது. என்னைப் பொருத்தவரை அது பெருமையான விஷயமே இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு பெரிய MP, Music of paradise இளையராஜா இப்போது எம்.பி ஆகி இருப்பது ஒரு சாதாரண விஷயம் தான் என இயக்குனர் பார்த்திபன் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

9:13 AM IST

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை

மூலிகை பெட்ரோல் தயாரிப்பு தொடர்பான வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் டீசல் 18 ரூபாய்க்கும் தனது மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என உறுதிபட கூறினார்.

மேலும் படிக்க..

8:55 AM IST

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 

8:54 AM IST

உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே போல் MLAக்கள் வெளியே வருவார்கள்- வேலூர் இப்ராஹிம்

 முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதை திமுக மூத்த நிர்வாகிகளும் விரும்பவில்லையென தெரிவித்தார். இதனால்  ஏக்நாத் ஷிண்டே போல் ஒரு குழு திமுகவில் உருவாகும் சூழல் உள்ளதாக வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும் படிக்க.. 

8:53 AM IST

இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்து கதற கதற பலாத்காரம்.. IAS அதிகாரி கைது

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்ற ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:37 AM IST

மயங்கிய நிலையில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

வாணியம்பாடியில் மயங்கிய நிலையில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சங்கரி பரிதாபமாக உயிரிழந்தார். இரட்டை குழந்தைகளை சுமந்து பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

8:19 AM IST

சண்டையால் உடைந்த பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி

பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் - பா.இரஞ்சித் கூட்டணி உடைந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை தான்.மேலும் படிக்க

7:41 AM IST

பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தென்னிந்தியாவில் தொடங்கியதா?

தென்னிந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் புதிதாக நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவை வளர்க்கும் பணியை அக்கட்சி தொடங்கிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க

7:17 AM IST

பெண்கள் விவகாரத்தில் சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார்

பெண்கள் தொடர்பான வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் ஆவேசம் பேசியுள்ளார்.

மேலும் படிக்க

7:16 AM IST

சென்னையில் 47-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

கடந்த 46 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

7:09 AM IST

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

7:09 AM IST

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வான இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

10:30 PM IST:

நடிகை மீனாவின் கணவர், வித்யாசாகர் உயிரிழந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் மீனா குறித்து பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க:...

9:32 PM IST:

150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஜயின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் படிக்க.. அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

9:08 PM IST:

அக்கா யாஷிகா ஆனந்த்தையே மிஞ்சும் வகையில் அவரது  தங்கை ஒஷீன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
 

8:54 PM IST:

கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட கமலின் விக்ரம் படத்தின் ஒரிஜினல் பிஜிஎம் -யை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க..  விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

8:53 PM IST:

 சாய் பல்லவி முக்கிய ரோலில் நடித்துள்ள கார்கி பட ட்ரைலரை அதன் தயாரிப்பாளர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க..  மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

8:35 PM IST:

பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்வேன் என, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...
 

7:24 PM IST:

கன்னா... பின்னா கவர்ச்சியில் உடையில் இணையதளத்தை தெறிக்கவிடும், பிக்பாஸ் ரேஷ்மா, கியூட்டான கலம்கரி கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் பார்க்க... 

5:55 PM IST:

பிரபல நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் பெற்ற அனுபவம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க.. ஈஷா யோகாவில் ஆன்மிக பயணத்தை துவங்கிய தமன்னா..அனுபவம் குறித்த உருக்கமான பதிவு!

5:23 PM IST:

அஜித் (Ajith) நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட தவறுவது இல்லை. அந்த வகையில் அஜித், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் பார்க்க...
 

5:00 PM IST:

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி நேர கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க..தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

4:40 PM IST:

கலைஞர் உயிருடன் இருக்கிற வரை அங்கு துணை பொது செயலாளர் வி.பி துரைசாமி நம்பர் ஒன் என்ற இடத்தில் இருந்தேன். கலைஞர் மகராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது. அவர் மறைவுக்கு பின் கால் தூசுக்கு என்னை தள்ளிவிட்டதாக வி பி துரைசாமி வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க..

4:16 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
 

3:53 PM IST:

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் அவர்களின் மகள் மால்டி மேரியை வரவேற்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் ஜோனஸின் சகோதரர்..

மேலும் படிக்க... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

3:53 PM IST:

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

3:27 PM IST:

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.மேலும் படிக்க

3:08 PM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 24 தீர்மானங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது தான் முதல் வழக்கு என்று ஓபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எவ்விதத்திலும் தடுக்கப்பட கூடாது என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3:04 PM IST:

நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

3:04 PM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று இபிஎஸ் தரப்பில் வாதிட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கு ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா என்பது தான் என்று ஓ.பி.எஸ் தரப்பு வாதிடப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று இபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது.

3:03 PM IST:

சட்ட விதிப்படி 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு,செயற்குழு செல்லாதுயென்றும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் செல்லாது என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

2:56 PM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பி.எஸ். மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பொதுக்குழு நடத்தலாம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நான் என்ன செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர, வேறு நிவாரணம் கேட்கலாம் என்று ஓ.பி.எஸ். தரப்புக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். 
 

3:40 PM IST:

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும்  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க

2:38 PM IST:

தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

2:23 PM IST:

தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே யார் என்று ஊடகங்கள் தான் கண்டறிய வேண்டும் எனவும், ஏக்நாத் ஷிண்டேவாக ஒருவர் உருவாவார் என்றும் ஏக்நாத் ஷிண்டே என்பவர் அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை ; வேறு பெயரிலும் இருக்கலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்க..

2:22 PM IST:

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன் பாகம் -1 ' செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க... 

2:18 PM IST:

சிறுமிகளிடம்  அத்துமீறலில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க...சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

2:17 PM IST:

இரவின் நிழல் குழுவுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் ட்வீட் செய்துள்ள நடிகர் பார்த்திபன் "நன்றி சின்னவரே" என பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க... அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!

2:03 PM IST:

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

1:56 PM IST:

போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியிருப்பது, பிரிட்டன் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், தனது அமைச்சரவை மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் என இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்த பின்னரும் பிரதமர் பதவியில் நீடித்து வரும் போரிஸ் ஜான்சன் எந்த நேரத்திலும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1:30 PM IST:

முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ள கிஷோர் தற்போது வித்தியாசமான தோற்றத்தில், கதையின் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'மஞ்ச குருவி' கிராமத்து பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க...
 

1:13 PM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றத்தை உத்தரவு தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து அலோசனை நடைபெறவுள்ளது

1:10 PM IST:

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

1:10 PM IST:

ஜெயக்குமார் போல் சந்தில் சிந்து பாட மாட்டேன் என்றும், எதுவாக இருந்தாலும் மெயின் ரோட்டில் சந்திப்பேன் என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க..

1:03 PM IST:

சிதம்பர நடராஜர் கோவிலில் தவறு நடந்திருந்தால் அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதுக்குறித்து ஊடகங்கள் எதற்காக பேசவேண்டும் என்று கேள்வியெழுப்பிய  அண்ணாமலை, இது தமிழக அரசின் திசை திருப்பும்  நடவடிக்கை தான் என்று குற்றச்சாட்டினார். மேலும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களை சீண்டிவிடுகிறார் என்றும் தெரிவித்தார்.மேலும் படிக்க

12:50 PM IST:

மாடலும், திரைப்பட நடிகையுமான ஷாலு ஷம்மு (Shalu shamu)... ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நிலையில், தற்போது செம்ம பிட்டாக உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...
 

12:08 PM IST:

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, எடப்பாடியாரின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2442ஆக உயர்ந்துள்ளது. 

12:06 PM IST:

குடிபோதையில் டார்ச்சர் செய்து வந்த கணவனை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

12:04 PM IST:

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கில் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்துள்ளனர். 

11:42 AM IST:

பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன்  முடிவடையும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்.பி.க்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

11:37 AM IST:

வயசு அதிகரிக்க அதிகரிக்க... நடிகை மீரா ஜாஸ்மினின் கியூட்னஸ் மட்டும் அல்ல, கவர்ச்சியும் எக்கு தப்பாக எகிறி வருகிறது. அந்த வகையில், சட்டை மட்டும் அணிந்தபடி தன்னுடைய கால்களை காட்டி இவர் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோ பார்ப்பவர்களை பிரமிக்க செய்துள்ளது. மேலுக் பார்க்க...
 

11:12 AM IST:

தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

10:55 AM IST:

டெங்கு, சிக்கன்குனியாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை கொசுவை கண்டறிந்து புதுவை விஞ்ஞானிகள் அசத்தியுள்ளது.
 

மேலும் படிக்க..

11:43 AM IST:

மாட்டுக்கறி தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட  டுவீட்டர் பதிவிற்கு  சென்னை காவல்துறை இத்தைகைய பதிவு தேவையற்றது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க...

10:51 AM IST:

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன்களான பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சிவாஜி குடும்ப சொத்துகள் தொடர்பாக போலி உயில் தயாரித்து ஏமாற்றுவதாக சகோதரிகள் புகார் அளித்துள்ளனர். 

10:48 AM IST:

கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த பெண், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதால் அவரது கணவருக்கு ஆபாச படம் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
 

10:23 AM IST:

காளி பட போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை, தற்போது சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

9:59 AM IST:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை தொருடம் நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க..

9:54 AM IST:

மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:42 AM IST:

இளையராஜா எம்.பி ஆகி உள்ளதாக செய்தி வந்துள்ளது. என்னைப் பொருத்தவரை அது பெருமையான விஷயமே இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு பெரிய MP, Music of paradise இளையராஜா இப்போது எம்.பி ஆகி இருப்பது ஒரு சாதாரண விஷயம் தான் என இயக்குனர் பார்த்திபன் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

9:13 AM IST:

மூலிகை பெட்ரோல் தயாரிப்பு தொடர்பான வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பாளரான ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் டீசல் 18 ரூபாய்க்கும் தனது மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என உறுதிபட கூறினார்.

மேலும் படிக்க..

8:55 AM IST:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 

8:54 AM IST:

 முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு மகுடம் சூட்டுவதை திமுக மூத்த நிர்வாகிகளும் விரும்பவில்லையென தெரிவித்தார். இதனால்  ஏக்நாத் ஷிண்டே போல் ஒரு குழு திமுகவில் உருவாகும் சூழல் உள்ளதாக வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும் படிக்க.. 

8:53 AM IST:

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்ற ஐஐடி மாணவிக்கு மது கொடுத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:37 AM IST:

வாணியம்பாடியில் மயங்கிய நிலையில் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சங்கரி பரிதாபமாக உயிரிழந்தார். இரட்டை குழந்தைகளை சுமந்து பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

8:19 AM IST:

பா.இரஞ்சித் இதுவரை இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் சந்தோஷ் நாராயணன் - பா.இரஞ்சித் கூட்டணி உடைந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை தான்.மேலும் படிக்க

7:41 AM IST:

தென்னிந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் புதிதாக நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவை வளர்க்கும் பணியை அக்கட்சி தொடங்கிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க

7:17 AM IST:

பெண்கள் தொடர்பான வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்க வேண்டியவர் ஜெயக்குமார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் ஆவேசம் பேசியுள்ளார்.

மேலும் படிக்க

7:16 AM IST:

கடந்த 46 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

7:09 AM IST:

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட பன்னீர்செல்வம் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

7:09 AM IST:

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.