Asianet News TamilAsianet News Tamil

"பிளாஸ்டிக்" பயன்படுத்தியதால் நெத்தியடி பனிஷ்மென்ட்.... தடைக்குப் பிறகு முதல் அதிர்ச்சி வீடியோ!!

"பிளாஸ்டிக்" பயன்படுத்தியதால் நெத்தியடி பனிஷ்மென்ட்.... தடைக்குப் பிறகு முதல் அதிர்ச்சி வீடியோ!!

தமிழக அரசு வரும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது மாநகராட்சியை பொருத்தவரை இன்று அதிரடி சோதனைகள் நடத்தபட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிக்க 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஜவுளி நிறுவனங்கள் பூக்கடைகள் சிக்கன் கடையான கே.எப்.சி உள்ளிட்ட இடங்களில் சோதனை தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கேரி பேக்குகள் 200 கிலோ பறிமுதல் செய்தனர்

Video Top Stories