நாளைக்கு புயல் "கன்பார்ம்"..! வானிலை ஆய்வு மையம் புதிய தகவல் வீடியோ உள்ளே..!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.