பொது இடத்தில் மனித மிருகம் செய்த கேவலமான செயல்...! துடிதுடித்து போன பெண்...! வைரலாகும் வீடியோ..!
பெண்களுக்கு சம உரிமை உண்டு என சட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தாலும். சில மனித மிருகங்கள் இருப்பதால் பொது இடத்தில் கூட பெண்களால் சகஜமாக அமர முடியாத நிலை தான் உள்ளது, என்பதை நிரூபிக்கும் விதமாக வெளியாகியுள்ளது ஒரு வீடியோ.
இந்த வீடியோவில், பெண் ஒருவர் எதற்காகவோ காத்திருக்கிறார் என தெரிகிறது. அப்போது அவருக்கு பின்னல் அமர்ந்துள்ள ஒருவர் நைசாக அவர் வைத்திருக்கும் பையை பிடிப்பது போல்... அந்த பெண்ணில் பின் பக்கத்தில் கை வைத்து சில்மிஷம் செய்கிறார்.
இதனை புரிந்து கொண்ட பெண் சற்று முன்னால் சென்று அமர, அந்த மிருகம் விடாமல் அந்த பெண்ணின் பின் பகுதியில் கை வைக்க முயல்கிறார்.
ஒருநிலையில் கடுப்பான அந்த பெண், அந்த இடத்தை விட்டே எழுந்து செல்கிறார். ஒரு மனிதர் இதானை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கே கோபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்த நிலை எப்போது மாறும்...? இதுவே பல பெண்களில் கேள்வியாக உள்ளது.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fwhatsappthagaval%2Fvideos%2F671350096575256%2F&show_text=0&width=266" width="266" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>