Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து பெய்தது வரும் கனமழை !! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!

தமிழகத்தில் தொடந்து பெய்து வரும் கனமழை காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு. நாகை  . திருவாரூர் மற்றும் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

heavy rain and 5 dist school leave
Author
Chennai, First Published Nov 30, 2019, 7:40 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைந்த அளவே பெய்துள்ளதுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

heavy rain and 5 dist school leave

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்   ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

heavy rain and 5 dist school leave

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் இன்று பிறப்பித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios