கிழக்கு வாசல் சீரியல் வெற்றிகரமாக 100-ஆவது எபிசோடை எட்டியுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Gallery Dec 21, 2023, 3:14 PM IST
விஜய் டிவி-யில் சமீபத்தில் துவங்கப்பட்ட கிழக்கு வாசல் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Sep 22, 2023, 6:04 PM IST
தளபதி விஜய் நேற்று, தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவரவே, அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வந்து, தந்தையை சந்தித்தார். இதைத்தொடர் விஜய்யின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று விஜய்யை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
cinema Sep 15, 2023, 5:53 PM IST
தந்தைக்கு ஆபரேஷன் என தெரிந்ததும் அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்த நடிகர் விஜய், எஸ்.ஏ.சி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Gallery Sep 14, 2023, 8:41 AM IST
vijay : சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் தந்தை குறித்து உருக்கமாக பேசி இருந்தார் விஜய். தந்தை என்பவர் கடவுளுக்கு சமம் என்றும், அவர் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பதாகவும் கூறினார்.
cinema Apr 16, 2022, 3:10 PM IST
SA Chandrasekar : 60 வருடங்களுக்கு முன்னதாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த எஸ்.ஏ.சி. சென்னை தி நகரில் உள்ள பிளாட்ஃபாரத்தில் தான் சுமார் 47 நாட்கள் தங்கி இருந்தாராம்.
cinema Mar 6, 2022, 11:25 AM IST
தளபதி விஜய்யின் தந்தை, எஸ். ஏ.சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து, இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தளபதி தெரிவித்தார் என்பது நாம் அறிந்ததே.
cinema Nov 18, 2020, 5:51 PM IST
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை கேப்மாரி திரைப்படத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் கேப்மாரி திரைப்படத்திற்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் . நடிகர் ஜெய் வைபவி , சாண்டில்யா , அதுல்யா ரவி , ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்மாரி. சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தில் கள்ள உறவு குறித்து கூறப்பட்டுள்ளது.
Trailer Dec 16, 2019, 2:12 PM IST
அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார்.
cinema Sep 17, 2019, 1:08 PM IST
Dec 31, 2017, 2:36 PM IST
Nov 25, 2017, 6:26 PM IST
Mar 25, 2017, 12:34 PM IST