ஐஎன்எல்டி ஹரியானா பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
india Feb 25, 2024, 9:55 PM IST
பாதுகாப்புப் படையினர் முகாமுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
india Jan 30, 2024, 6:15 PM IST
Yasin Malik : சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1990 ஆம் ஆண்டு, ஸ்ரீநகருக்கு வெளியே யாசின் மாலிக் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர், மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
india Jan 18, 2024, 8:44 PM IST
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரபல ரவுடி சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
crime Jan 5, 2024, 1:09 PM IST
ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற சேத்தன் சின்ஹ் சவுத்ரி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்
india Dec 10, 2023, 1:52 PM IST
நீதிமன்ற உத்தரவுபடி தனது தந்தையை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் மகள் வினோதினி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Theni Dec 8, 2023, 10:58 PM IST
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு பெண் ஒருவர் துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது
crime Nov 28, 2023, 2:15 PM IST
கேரளாவில் பள்ளி ஒன்றில் அத்துமீறி போதையில் நுழைந்த முன்னாள் மாணவர் ஒருவர் மாணவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime Nov 21, 2023, 2:03 PM IST
கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கிடையே தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
india Nov 14, 2023, 10:24 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
tamilnadu Nov 3, 2023, 4:43 PM IST
வனப்பகுதிக்குள் சென்றவர் மீது துப்பாக்கிசூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்ய கோரி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
tamilnadu Oct 30, 2023, 1:34 PM IST
மைனே ஆளுநர் ஜேனட் மில்ஸ், "ராபர்ட் கார்டினால் இனி யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
world Oct 28, 2023, 11:16 AM IST
தாடியுடன் பழுப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து இருக்கும் நபர் துப்பாக்கி ஏந்தி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
world Oct 26, 2023, 8:10 AM IST
ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலரின் மனநிலை நன்றாக இருந்துள்ளது என்று போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
india Oct 23, 2023, 10:57 AM IST
துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ் டல்லா, பேஸ்புக் பதிவில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகப் பதிவிட்டுள்ளார்.
technology Sep 19, 2023, 12:47 PM IST