தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது.
tamilnadu Jan 4, 2024, 4:20 PM IST
காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ என்ற கருத்தரங்கு வருகின்ற 15-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu Oct 12, 2023, 12:28 PM IST
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது
Coimbatore Jul 14, 2023, 3:00 PM IST
சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகளின் பேராதரவுடன் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
tamilnadu Jun 17, 2023, 5:42 PM IST
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்குகிறது காவேரி கூக்குரல் இயக்கம்.
tamilnadu Jun 1, 2023, 2:13 PM IST
விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Coimbatore Apr 2, 2023, 7:06 PM IST
காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.
Coimbatore Mar 23, 2023, 10:02 AM IST
நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 1.5 லட்சம் டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
Chennai Dec 31, 2022, 11:59 AM IST
“மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் வேப்பமரம், கொடுக்காப்புளி, பனை, நாவல் போன்ற மண்ணுக்கேற்ற மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்க முடியும்” என விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் கூறினார்.
Viruthunagar Nov 27, 2022, 5:40 PM IST
பசுமை தொண்டாமுத்தூர் திட்டத்தின் கீழ் 3வது கட்டமாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க விழா வலையன்குட்டை கிராமத்தில் நடைபெற்றது.
Coimbatore Oct 13, 2022, 9:44 PM IST
தமிழ்நாட்டில் நல்ல பெய்வதற்கு ஈஷா நட்ட 8 கோடி மரங்களும் முக்கியமான காரணம் என்று காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் செல்லமுத்து பாராட்டு தெரிவித்தார்.
Coimbatore Oct 10, 2022, 6:21 PM IST
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
Coimbatore Oct 2, 2022, 8:01 PM IST
“கோவை தொண்டாமுத்தூரில் விவசாய நிலங்களில் வெறும் இரண்டே மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது” என பொள்ளாச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Coimbatore Sep 22, 2022, 5:46 PM IST
“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.
Trichy Sep 18, 2022, 9:01 PM IST
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கப்பட்டது.
Coimbatore Aug 3, 2022, 5:47 PM IST