தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் நான்கு வயது சிறுவன் தர்ஷன் மற்றும் அவரது சகோதரனையும் வெளிப்புறம் உள்ள பாறை மீது மோதச் செய்து கொலை செய்துள்ளார்.
crime Apr 13, 2024, 7:39 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தைகள் கொலை செய்த காமக்கொடூர தாய் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Gallery Apr 11, 2024, 8:42 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற இரு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்ற குன்றத்தூர் அபிராமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gallery Apr 9, 2024, 2:00 PM IST
கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க கணவர் மறுத்ததால் மின்சாரம் செல்லும் டிரான்ஸ் பார்மரில் ஏறி மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Apr 5, 2024, 4:36 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர் (38) என்பவர் வீட்டில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது உறவினரான பெண் சோனியா (33) என்பவர் மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
crime Apr 5, 2024, 8:07 AM IST
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் அழுது கொண்டு இருந்த குழந்தையை கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Apr 2, 2024, 9:22 AM IST
கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
crime Mar 31, 2024, 2:30 PM IST
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லூரை சேர்ந்தவர் குருநாதன்(55). பால் விற்பனை செய்து வருகிறார். இவர் தனது 2வது மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார்.
crime Mar 30, 2024, 4:00 PM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Gallery Mar 26, 2024, 12:46 PM IST
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனை புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
Dindugal Mar 23, 2024, 11:33 AM IST
தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Mar 15, 2024, 4:46 PM IST
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.
Gallery Mar 13, 2024, 3:01 PM IST
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
crime Mar 12, 2024, 3:12 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 11 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Mar 3, 2024, 9:01 AM IST
சென்னையில் 3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Mar 1, 2024, 1:05 PM IST