விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
crime Jan 25, 2024, 1:58 PM IST
காதலித்து திருமணம் செய்து கொண்டு தனிமையில் விட்டுச் சென்ற காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thiruvallur Jan 23, 2024, 7:56 PM IST
கோவையில் தனியார் கல்லூரி மாணவன் நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நிலையில் மறுநாள் காலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Dec 22, 2023, 1:07 PM IST
பண்ருட்டி அருகே கல்லூரிக்கு செல்வதற்காக சட்டையை அயனிங் செய்தபோது தனியார் பாலிடெக்னிக் மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு, போலீசார் விசாரணை.
Cuddalore Nov 30, 2023, 7:01 PM IST
குளித்தலை அருகே தனியார் கல்லூரி வேனில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவனை எம்பிஏ மாணவன் சூரி கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு.
crime Nov 27, 2023, 6:47 PM IST
கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதி உதவி அறிவித்துள்ளார்.
tamilnadu Oct 12, 2023, 11:58 AM IST
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.
crime Sep 23, 2023, 3:26 PM IST
மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் மயங்கி விழுந்த நிலையில், திடீரென ஹார்டி யாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
tamilnadu Jul 23, 2023, 12:49 PM IST
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Jul 14, 2023, 4:02 PM IST
தென்காசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு கழிவுநீர்த் தொட்டியில் புதைத்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
crime Jun 8, 2023, 3:46 PM IST
சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Viruthunagar May 10, 2023, 8:08 AM IST
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20). இவர், கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3ம் ஆண்டு படித்து வந்தார்.
Thiruvallur May 1, 2023, 12:43 PM IST
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (21). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவரது தோழியின் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
Chennai Mar 28, 2023, 7:38 AM IST
திண்டுக்கல் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவனின் கண்களை உறவினர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Dindugal Mar 12, 2023, 1:04 PM IST
கடந்த சில நாட்களாகவே மாரடைப்பால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
india Mar 9, 2023, 2:15 PM IST