<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 07 Feb 2026 09:56:32 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/world-cup" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/atul-wassan-suggests-india-t20-captaincy-should-change-after-t20-world-cup-defeat-rlcgiq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/atul-wassan-suggests-india-t20-captaincy-should-change-after-t20-world-cup-defeat-rlcgiq</guid>
            <pubDate>Mon, 14 Nov 2022 21:02:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர் அதுல் வாசன் கருத்து கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gdfnesp61mv7vw365fyj8edp,imgname-gettyimages-1408787143.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ச்சியாக இருபெரும் டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியதையடுத்து, இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம், இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அணியில் சில சீனியர் வீரர்களின் இடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவியதால் ஃபைனலுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. டி20 உலக கோப்பையிலாவது சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடிகொடுத்த ஷமி! அறிவுரை சொன்ன அஃப்ரிடி;அதை உங்கஆளுக்கு சொல்லுப்பா அஃப்ரிடி&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் அதுமட்டும் காரணமல்லை. இந்திய அணியின் டாப் ஆர்டர் பவர்ப்ளேயில் சரியாக ஆடாதது, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்காதது ஆகிய காரணங்களால் தான் இந்திய அணி டி20 உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. கடந்த டி20 உலக கோப்பையில் கோலி கேப்டன்சியில் இந்திய அணி தோற்றதும், இந்த டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும், கேப்டனான பிறகு அவரது பேட்டிங்கும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட சோபிக்கவில்லை. அவரது ஓபனிங் பார்ட்னரான ராகுல் ஒன்றிரண்டு அரைசதங்கள் அடித்தாலும், அவரது இன்னிங்ஸ் அணிக்கு உதவவில்லை. ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் அல்லது முக்கியமான ஆட்டத்தில் உதவும் வகையில் இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம். இந்திய அணியின் கேப்டன்சி மற்றும் அணி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை&lt;/p&gt; &lt;p&gt;ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அதுல் வாசன், ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலம் முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். ரோஹித் சர்மாவை கேப்டனாக தொடர்வதால் இந்திய அணிக்கு இனி எந்த பிரயோஜனமும் இல்லை. டி20 அணி கேப்டன்சிக்கு 2 பேர் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம். அதற்காக கேப்டன் ரோஹித் மீது மட்டும் குறை கூறமுடியாது. ஏனெனில் எந்த முடிவும் அவர் தனிப்பட்ட முறையில் எடுப்பதல்ல. அணி நிர்வாகம் தான் முடிவெடுத்திருக்கும். அவர் களத்தில் எங்கு ஒளிந்துகொள்ளலாம் என்ற முடிவை மட்டுமே எடுத்திருப்பார் என்று அதுல் வாசன் விமர்சித்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/atul-wassan-suggests-india-t20-captaincy-should-change-after-t20-world-cup-defeat-rlcgiq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாஹீன் அஃப்ரிடி வலி நிவாரணி எடுத்துட்டு ஆடியிருக்கணும்..! மருமகனை பற்றி பேசிய அக்தரை விளாசிய அஃப்ரிடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-contradicts-with-shoaib-akhtar-opinion-of-shaheen-afridi-should-have-bowled-in-t20-world-cup-final-with-pain-killer-rljg86</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-contradicts-with-shoaib-akhtar-opinion-of-shaheen-afridi-should-have-bowled-in-t20-world-cup-final-with-pain-killer-rljg86</guid>
            <pubDate>Fri, 18 Nov 2022 15:39:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக அவரது கடைசி 2 ஓவர்களை வீசமுடியாமல் போன நிலையில், அவர் வலிநிவாரணி எடுத்துக்கொண்டு அந்த 2 ஓவர்களை வீசியிருக்க வேண்டும் என்று கூறிய அக்தருடன் முரண்பட்டுள்ளார் ஷாஹித் அஃப்ரிடி. &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01dag38n19kjpzxdww7qf7fxy0,imgname-afridi-akhtar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. மெல்பர்னில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பாகிஸ்தான் டி20 அணி கேப்டன்சியிலிருந்து பாபர் அசாம் விலகவேண்டும்! டி20 அணி கேப்டனாக அவரை நியமிக்கணும்-அஃப்ரிடி&lt;/p&gt; &lt;p&gt;அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.&lt;/p&gt; &lt;p&gt;முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும்.&lt;/p&gt; &lt;p&gt;பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ரசிகர்களும் அதைத்தான் நினைத்தனர். அதுகுறித்து கருத்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், அணியின் முக்கியமான பவுலர் ஃபிட்டாக இல்லையென்றால் அது அணிக்கு பெரிய பிரச்னையாக அமையும். ஷாஹீன் அஃப்ரிடி முழு ஃபிட்னெஸுடன் இல்லை. ஆனால் அவர் மீது குறைசொல்ல முடியாது. அதற்கு முந்தைய 2-3 போட்டிகளில் அருமையாக பந்துவீசினார். ஆனால் உலக கோப்பை ஃபைனலில் காலே உடைந்தால்கூட அதையெல்லாம் சமாளித்து பந்துவீசியிருக்க வேண்டும். வலிநிவாரணி எடுத்துக்கொண்டு பந்துவீசியிருக்கலாம். அது ஒரு உலக கோப்பை ஃபைனல். அந்த போட்டியில் ரிஸ்க் எடுத்தாவது பந்துவீசியிருக்க வேண்டும். கேப்டன் இடத்திலிருந்து ஒரு வீரர் யோசிக்க வேண்டும் என்று அக்தர் கூறினார்.&lt;/p&gt; &lt;p&gt;இவ்வளவு பிரேக் எதற்கு..? இந்நாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை விளாசும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் அக்தரின் கருத்துடன் ஷாஹீன் அஃப்ரிடியின் மாமாவும், முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அஃப்ரிடி முரண்பட்டுள்ளார். அக்தரின் கருத்து குறித்து பேசிய அஃப்ரிடி, அக்தர் கூறுவது தவறு. வலிநிவாரணி எடுப்பதற்கு ஒரு முறை உள்ளது. நானும் வலிநிவாரணி எடுத்திருக்கிறேன். வலிநிவாரணியால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆட்டம் முடிந்தபின் வலி அதிகமாகிவிடும் என்று அஃப்ரிடி தெரிவித்தார். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-contradicts-with-shoaib-akhtar-opinion-of-shaheen-afridi-should-have-bowled-in-t20-world-cup-final-with-pain-killer-rljg86"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/icc-announces-team-of-the-t20-world-cup-tournament-rlc5kc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/icc-announces-team-of-the-t20-world-cup-tournament-rlc5kc</guid>
            <pubDate>Mon, 14 Nov 2022 17:06:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. இந்த அணியில் 2 இந்திய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ggca872vnrwpxhrt2wnc9tgy,imgname-gettyimages-1436940811.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி, நெதர்லாந்திடம் அதிச்சி தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த டி20 உலக கோப்பையில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி 2வதுமுறையாக கோப்பையை வென்றது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளது ஐசிசி.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை: வின்னர், ரன்னர் &amp;amp; மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை எவ்வளவு..? முழு விவரம்&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரையும் ஐசிசி இந்த டி20 உலக கோப்பையின் சிறந்த லெவனின் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை பட்லரும் ஹேல்ஸும் இணைந்து விக்கெட் இழப்பின்றி அடித்து இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்த உலக கோப்பையின் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்த பட்லர் - ஹேல்ஸ் ஜோடியை தொடக்க வீரர்களாக ஐசிசி தேர்வு செய்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;3ம் வரிசை வீரராக, இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடி 4 அரைசதங்களுடன் 296 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக உலக கோப்பையை முடித்த விராட் கோலியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. 4ம் வரிசை வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 239 ரன்களை குவித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;5ம் வரிசை வீரராக நியூசிலாந்துக்காக சிறப்பாக விளையாடி, இந்த உலக கோப்பையில் ஒரு சதமும் அடித்த க்ளென் ஃபிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 6ம் வரிசை வீரராக ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும், &amp;nbsp;7ம் வரிசை வீரராக பாகிஸ்தான் ஃபைனலுக்கு வர முக்கிய காரணமாக திகழ்ந்த ஆல்ரவுண்டரான ஷதாப் கானையும் தேர்வு செய்த ஐசிசி, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரனை தேர்வு செய்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஃபாஸ்ட் பவுலர்களாக இந்த உலக கோப்பையில் மிரட்டல் வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிட்ட அன்ரிக் நோர்க்யா, மார்க் உட் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளது. 12வது வீரராக ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளது. ஐசிசி தேர்வு செய்த லெவனில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு எந்த ஆஸி., வீரரும் சிறப்பாக ஆடவில்லை. ஆடியிருந்தால் தான் அந்த அணி அரையிறுதிக்காவது தகுதிபெற்றிருக்குமே..?&lt;/p&gt; &lt;p&gt;T20 WC: ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீசியிருந்தாலும் இங்கிலாந்து தான் ஜெயித்திருக்கும்! உண்மையை உரக்க சொன்ன கவாஸ்கர்&lt;/p&gt; &lt;p&gt;ஐசிசி தேர்வு செய்த டி20 உலக கோப்பையின் சிறந்த லெவன்:&lt;/p&gt; &lt;p&gt;ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் ஃபிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஷதாப் கான், சாம் கரன், அன்ரிக் நோர்க்யா, மார்க் உட், ஷாஹீன் அஃப்ரிடி.&lt;/p&gt; &lt;p&gt;12வது வீரர் - ஹர்திக் பாண்டியா &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/icc-announces-team-of-the-t20-world-cup-tournament-rlc5kc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பை: கடைசி நேர காயத்தால் கோப்பையை இழந்த பாகிஸ்தான்! ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய துரதிர்ஷ்ட சம்பவம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/shaheen-afridi-injury-turns-the-t20-world-cup-final-match-against-england-rlahvk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/shaheen-afridi-injury-turns-the-t20-world-cup-final-match-against-england-rlahvk</guid>
            <pubDate>Sun, 13 Nov 2022 20:58:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தான் அடித்தது 137 ரன்களாக இருந்தாலும், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடர்ச்சியான மிரட்டல் ஓவர்களால் கிட்டத்தட்ட வெற்றிக்கே வாய்ப்பிருக்கிறது என்றளவிற்கு பந்துவீசினர். ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி அவரது கடைசி 2 ஓவர்களை வீச முடியாமல் காயமடைந்தது ஆட்டத்தை தலைகீழாக திருப்பி, போட்டியின் முடிவை இங்கிலாந்துக்கு முழுக்க முழுக்க சாதகமாக்கியது. &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ghrmjpbfd5223vqs78tnvpbf,imgname-gettyimages-1441130747-594x594.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 &amp;nbsp;ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த தொடர் முழுக்க அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் சாம் கரன், இந்த போட்டியிலும் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, முகமது ரிஸ்வான்(15), ஷான் மசூத் (38) மற்றும் முகமது நவாஸ்(5) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாம் கரன்.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்&lt;/p&gt; &lt;p&gt;138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.&lt;/p&gt; &lt;p&gt;IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்&lt;/p&gt; &lt;p&gt;முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும். பென் ஸ்டோக்ஸ் நின்றதாலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங் டெப்த் வலுவாக இருந்ததாலும், இங்கிலாந்து அணி கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்றால் இலக்கு எளிதானது என்பதால் அடித்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீசமுடியாததால் அந்த ஒரு வாய்ப்பு பறிபோனது. &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/shaheen-afridi-injury-turns-the-t20-world-cup-final-match-against-england-rlahvk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜோராக தொடங்கும் டி20 உலகக்கோப்பை... அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா - பிளேயிங் லெவன் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-usa-t20-world-cup-opener-match-preview-and-playing-11-details-9gdxir0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-usa-t20-world-cup-opener-match-preview-and-playing-11-details-9gdxir0</guid>
            <pubDate>Sat, 07 Feb 2026 09:56:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இன்று மோதுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgv0qznq3g8fq0ngf4b3wyqx,imgname-india-vs-usa-t20-world-cup-2026-1770433281719.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இன்று மோதுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக்கோப்பையை நடத்துகின்றன. தொடக்க நாளான இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. மாலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, அமெரிக்காவை எதிர்கொள்கிறது. காலை 11 மணிக்கு பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தனது பட்டத்தை தக்கவைக்கும் போராட்டத்தை இன்று தொடங்குகிறது. 2025 ஆசிய கோப்பை உட்பட தொடர்ச்சியாக ஒன்பது தொடர் வெற்றிகளுடன் இந்தியா களமிறங்குகிறது. 2024 ஜூலைக்குப் பிறகு விளையாடிய 41 போட்டிகளில் 31-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், 2024 உலகக்கோப்பையில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் மோனங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணி உள்ளது. கடந்த முறை பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா, பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான வான்கடேவில் பெரிய ஸ்கோர்கள் பதிவாக வாய்ப்புள்ளது. 220-க்கு மேல் ஸ்கோர் எதிர்பார்க்கப்படும் இந்த பிட்ச்சில், இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கு பனி ஒரு சவாலாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவின் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயிற்சி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது ஆடும் லெவனை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் வீரர் சஞ்சு சாம்சன் வெளியே அமர்வார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இருப்பார். அவரே தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்குவார். கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு ஏற்பட்ட காயம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் போட்டியில் சிராஜ் விளையாட மாட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொழும்பில் நடைபெறும் முதல் போட்டியில் சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம். கொல்கத்தாவில் நடைபெறும் குரூப் சி போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ், தங்களது பழைய பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-usa-t20-world-cup-opener-match-preview-and-playing-11-details-9gdxir0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பை ஃபைனலில் ஷாஹீன் அஃப்ரிடி காயம் அடையாமல் இருந்திருந்தால்... சச்சின் டெண்டுல்கர் கருத்து ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/sachin-tendulkar-opines-if-shaheen-afridi-did-not-injured-pakistan-vs-england-t20-world-cup-final-match-would-have-more-interested-rlc76m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/sachin-tendulkar-opines-if-shaheen-afridi-did-not-injured-pakistan-vs-england-t20-world-cup-final-match-would-have-more-interested-rlc76m</guid>
            <pubDate>Mon, 14 Nov 2022 17:41:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயமடைந்ததால் அவரது எஞ்சிய 2 ஓவர்களை வீசமுடியாமல்போனது. 19வது ஓவரில் தான் இங்கிலாந்து அணி இலக்கை அடித்து வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் அவரது 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று அந்நாட்டு ரசிகர்கள் பேசிவரும் நிலையில், இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01f5w4hq1p8z1ndh36qp2frxhf,imgname-3-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 &amp;nbsp;ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.&lt;/p&gt; &lt;p&gt;138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை&lt;/p&gt; &lt;p&gt;இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை: வின்னர், ரன்னர் &amp;amp; மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை எவ்வளவு..? முழு விவரம்&lt;/p&gt; &lt;p&gt;அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.&lt;/p&gt; &lt;p&gt;முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்புகின்றனர். ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் தான் ஜெயித்திருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இலக்கு எளிதானது என்பதால் தான் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். 138 ரன்கள் என்ற இலக்கை, விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதால் தான் ஸ்டோக்ஸ் அவசரப்பட்டாமல் ஆட்டத்தை எடுத்துச்சென்றார். அதனால் அவர் மந்தமாக ஆடினார். ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று கூறமுடியாது என்பதுதான் உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து முன்னாள் ஜாம்பவான்களும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர். ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் அவரது 2 ஓவர்களை வீசியிருந்தால் இங்கிலாந்து அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்திருக்குமே தவிர, போட்டியின் முடிவில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்காது. இங்கிலாந்துதான் ஜெயித்திருக்கும் என்று கவாஸ்கர் கூறியிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;IPL 2023: தரமான ஆல்ரவுண்டரை KKR-க்கு தாரைவார்த்த டெல்லி..! ஏலத்திற்கு முன்பே வீரர்களை வாரிக்குவிக்கும் கேகேஆர்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், இதுகுறித்து டுவீட் செய்த சச்சின் டெண்டுல்கர், டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், &amp;nbsp;ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றார். மேலும் இந்த உலக கோப்பை ரோலர் கோஸ்டர் போல அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார். &amp;nbsp;&lt;/p&gt;  &lt;p&gt;Congratulations England on winning your 2nd @T20WorldCup.  Fantastic achievement.   It was a closely fought final and would&rsquo;ve been even more interesting had Afridi not been injured.  What a roller coaster of a World Cup. #T20WorldCupFinal pic.twitter.com/1rNyFO7L7T&lt;/p&gt; &mdash; Sachin Tendulkar (@sachin_rt) November 13, 2022]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/sachin-tendulkar-opines-if-shaheen-afridi-did-not-injured-pakistan-vs-england-t20-world-cup-final-match-would-have-more-interested-rlc76m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாய்ப்பில்ல ராஜா..! இனி, அமெரிக்காவில் வாழ்க்கைத் தரம் உயரவே உயராது..! 75% மக்கள் டிரம்ப் மீது அவநம்பிக்கை..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/75-percent-americans-say-have-not-no-chance-to-improve-their-standard-of-living-articleshow-avs2eg5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/75-percent-americans-say-have-not-no-chance-to-improve-their-standard-of-living-articleshow-avs2eg5</guid>
            <pubDate>Thu, 04 Sep 2025 16:23:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதாக டிரம்ப் மார்தட்டும்போது இப்போது அங்கு உண்மை நிலைமை இதுதான். அமெரிக்காவின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 37 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 125%.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4a5dcdb9pjj59mw9514xq8t,imgname-trump-1756982849963.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு மக்களை பணக்காரர்களாக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். இதற்காக, உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது அவர் அதிக வரிகளை விதித்துள்ளார். ஆனால் அவர் அளித்த உறுதி நிலைகுலைந்து வருகிறது. அமெரிக்காவில் வாழ்வதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 25% மக்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் இந்த கணக்கெடுப்பு 1987-ல் தொடங்கியது. 75% மக்கள் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க முடியாது என கருதுவதும் இப்போதுதான் முதல் முறை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;2020 க்கு முன்பு பல ஆண்டுகளாக, 50% முதல் 60% அமெரிக்கர்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருந்தனர். சமீபத்திய கணக்கெடுப்பில் 70 சதவீதம் பேருக்கு அமெரிக்க கனவு இப்போது நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லாததாக மாறிவிட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து ஒருபோதும் அவநம்பிக்கை கொண்டதில்லை. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எல்லா வயதினரும், எல்லா வகுப்பினரும், எல்லாப் பகுதியினரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுவதாக டிரம்ப் மார்தட்டும்போது இப்போது அங்கு உண்மை நிலைமை இதுதான். அமெரிக்காவின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 37 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 125%. இந்தக் கடனை அடைக்க அமெரிக்கா மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;வரிகள் காரணமாக வரும் நாட்களில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். உலகம் முழுவதில் இமிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இப்போது வரிகள் காரணமாக, வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/75-percent-americans-say-have-not-no-chance-to-improve-their-standard-of-living-articleshow-avs2eg5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/sports-cricket/india-has-a-chance-to-win-the-world-cup-2023-muttiah-muralitharan-dee-s25bwh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/sports-cricket/india-has-a-chance-to-win-the-world-cup-2023-muttiah-muralitharan-dee-s25bwh</guid>
            <pubDate>Sat, 07 Oct 2023 12:11:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன் ஏசியாநெட் செய்திகள் சிறப்பு நேர்காணல்! &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k65HNSsw0QbitPzxjzJ" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஏசியாநெட் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில், தான் கடந்து வந்த அனுபத்தை பகிர்ந்துகொண்டார். நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் போட்டியை நடத்தி விளையாடும் இந்தியாவுக்கே, கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறந்த ஸ்பின்னர் யார் என்ற கேள்விக்கு பதலளித்த முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அஸ்வின் என்றும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை பொருத்தவரை ரஷித் என்றும் கூறினார்.&lt;/p&gt; &lt;p&gt;What the Video in Youtube :&amp;nbsp;https://www.youtube.com/watch?v=AlsQU3L0AAs&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt; &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Dinesh TG</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/sports-cricket/india-has-a-chance-to-win-the-world-cup-2023-muttiah-muralitharan-dee-s25bwh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு தீ..! நேபாளப் பிரதமர்  ராஜினாமா..! நாட்டை விட்டே ஓடிய தலைவர்கள்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/nepal-pm-sharma-oli-resigns-amid-protesters-set-parliament-building-on-fire-articleshow-clzt93c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/nepal-pm-sharma-oli-resigns-amid-protesters-set-parliament-building-on-fire-articleshow-clzt93c</guid>
            <pubDate>Tue, 09 Sep 2025 15:47:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், சுகாதார அமைச்சர் பிரதீப் பவுடெல் உட்பட பல அமைச்சர்கள் ஏற்கனவே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். இந்த வழியில் சர்மா ஒலி அரசியல் ரீதியாக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4pw1rzgn3sen8deqzf264mb,imgname-whatsapp-image-2025-09-09-at-2.29.15-pm-1757409240048.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வன்முறை, போராட்டங்களுக்குப் பிறகு நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். நேபாளத்தில் நடந்து வரும் இளைஞர் போராட்டங்கள், அதிகரித்து வரும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;நேற்று தொடங்கிய வன்முறைப் போராட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததை அடுத்து அந்த அரசாங்கம் ஸ்தம்பித்தது. நிலைமையைக் கையாள இராணுவம் நிறுத்தப்பட்டது. ஆனால் ஜெனரல்-இசட் தலைமையிலான போராட்டங்களால் சர்மா ஒலி அரசாங்கம் அடி பணிந்தது. ராஜினாமா செய்வதற்கு முன்பு, ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகுமாறு அறிவுறுத்தி இருந்தார். அதே நேரத்தில், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், சுகாதார அமைச்சர் பிரதீப் பவுடெல் உட்பட பல அமைச்சர்கள் ஏற்கனவே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். இந்த வழியில் சர்மா ஒலி அரசியல் ரீதியாக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராஜினாமா செய்த பிறகு, கே.பி.சர்மா ஒலி ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பைஸ்பதியில் உள்ள அமைச்சர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து தீ வைத்தல், நாசவேலை சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;பைஸ்பதியில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பாதுகாக்க ராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ முகாம்களில் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/nepal-pm-sharma-oli-resigns-amid-protesters-set-parliament-building-on-fire-articleshow-clzt93c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[T20 WC: ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீசியிருந்தாலும் இங்கிலாந்து தான் ஜெயித்திருக்கும்! உண்மையை உரக்க சொன்ன கவாஸ்கர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/sunil-gavaskar-opines-england-would-have-won-even-shaheen-afridi-bowled-his-full-quota-in-t20-world-cup-final-rlanyp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/sunil-gavaskar-opines-england-would-have-won-even-shaheen-afridi-bowled-his-full-quota-in-t20-world-cup-final-rlanyp</guid>
            <pubDate>Sun, 13 Nov 2022 21:55:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி 2 ஓவர்கள் வீசமுடியாமல் போனது. ஒருவேளை அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு கருத்து நிலவும் நிலையில், அதற்கு வாய்ப்பேயில்லை. அஃப்ரிடி பந்துவீசியிருந்தாலும், இங்கிலாந்துதான் கோப்பையை வென்றிருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01cxf4neqtv1j85jg15jevwpn9,imgname-gavaskar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 &amp;nbsp;ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.&lt;/p&gt; &lt;p&gt;138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்&lt;/p&gt; &lt;p&gt;இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்&lt;/p&gt; &lt;p&gt;அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.&lt;/p&gt; &lt;p&gt;முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்புகின்றனர். ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் தான் ஜெயித்திருக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் இலக்கு எளிதானது என்பதால் தான் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். 138 ரன்கள் என்ற இலக்கை, விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதால் தான் ஸ்டோக்ஸ் அவசரப்பட்டாமல் ஆட்டத்தை எடுத்துச்சென்றார். அதனால் அவர் மந்தமாக ஆடினார். ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீசியிருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று கூறமுடியாது என்பதுதான் உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்&lt;/p&gt; &lt;p&gt;அதைத்தான் சுனில் கவாஸ்கரும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஷாஹீன் அஃப்ரிடி காயமடையாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்த 15-20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டது 155-160 ரன்கள் அடித்திருந்தால் ஜெயித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் இங்கிலாந்தின் இன்னொரு விக்கெட்டை வீழ்த்தியிருக்கலாமே தவிர, இங்கிலாந்துதான் ஜெயித்திருக்கும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/sunil-gavaskar-opines-england-would-have-won-even-shaheen-afridi-bowled-his-full-quota-in-t20-world-cup-final-rlanyp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோலிவுட் முதல் பாலிவுட் வரை... இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்க படையெடுக்கும் சூப்பர்ஸ்டார்களின் லிஸ்ட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/rajinikanth-to-amitabh-bachchan-here-the-list-of-actors-invited-to-ind-vs-pak-world-cup-match-gan-s2eraa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/rajinikanth-to-amitabh-bachchan-here-the-list-of-actors-invited-to-ind-vs-pak-world-cup-match-gan-s2eraa</guid>
            <pubDate>Thu, 12 Oct 2023 14:21:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டியை காண திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் அகமதாபாத் செல்ல உள்ளார்களாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hbdkpk36ch6nmsteavkgmkb2,imgname-world-cup-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டியை காண திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் அகமதாபாத் செல்ல உள்ளார்களாம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடி 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் &amp;nbsp;Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வருகிற அக்டோபர் 14-ந் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளார்களோ, அதேபோல் திரைப்பிரபலங்களும் ஆர்வமாக உள்ளனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன்படி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இந்தி நடிகர் வருண் தவான் ஆகியோர் நேரில் இப்போட்டியை கண்டுகளிக்க உள்ளார்களாம். இந்த போட்டியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதால் அகமதாபாத் நகரில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளைய போட்டி தொடங்கும் முன் இந்தி பாடகர் அர்ஜித் சிங்கின் இசை கச்சேரியும் நடைபெறும் என கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படியுங்கள்...&amp;nbsp;&lt;strong&gt;வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள விஜய் டிவி பிரபலம்... ஆஹா இவங்க டேஞ்சரான ஆளாச்சே!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/rajinikanth-to-amitabh-bachchan-here-the-list-of-actors-invited-to-ind-vs-pak-world-cup-match-gan-s2eraa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் முன்னிட்டு பாகிஸ்தான் தேசியக் கொடி சர்ச்சை; லுலு குழுமம் மறுப்பு!! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/world-cup-cricket-pakistan-flag-at-kochi-lulu-mall-is-wrong-image-lulu-explained--s2csl4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/world-cup-cricket-pakistan-flag-at-kochi-lulu-mall-is-wrong-image-lulu-explained--s2csl4</guid>
            <pubDate>Mon, 16 Oct 2023 16:09:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக தொங்கவிடப்பட்ட கொடிகள் தொடர்பான பிரச்சாரங்கள் போலியானவை என லுலு குழுமம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hcd8vjcw60d2c0myy9x30dcj,imgname-lulu-mall.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளில் கொச்சி லுலு மாலில் அந்தந்த நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டன. இதுகுறித்து லுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது குறித்து பரப்பப்படும் சில பொய்யான விஷயங்கள் உண்மைகளை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;வணிக வளாகத்தின் மைய கட்டிடத்தில் இருந்து பல்வேறு நாடுகளின் கொடிகள் ஒரே மட்டத்தில் கீழே தொங்கவிடப்பட்டன. கொடிகளை மேலே இருந்து புகைப்படம் எடுக்கும்போதும், பாதையின் ஓரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும்போதும் அந்தந்தப் பக்கத்தில் உள்ள கொடிகள் பெரிதாகத் தோன்றும், ஆனால் கீழே இருந்து புகைப்படம் எடுக்கும் போது, ​​எல்லாமே சம அளவில் இருப்பது புரியும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய கொடியை விட பெரிதாக வைக்கப்பட்ட பாகிஸ்தான் கொடி.. பரபரப்பை கிளப்பிய கேரளா லூலூ மால் - என்ன நடந்தது?&lt;/p&gt; &lt;p&gt;ஆனால், பாகிஸ்தானின் கொடி பெரியதாக தொங்கவிடப்பட்டு இருந்ததாகவும், இந்தியக் கொடி சிறியதாக தொங்கவிடப்பட்டு இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட பக்கத்திலிருந்து பார்க்கும்போது ஒவ்வொரு நாட்டின் கொடியும் பெரிதாகத் தெரிவது இயல்பானது என்றாலும், பாகிஸ்தானிய கொடிக்கான அளவு பெரியது என்பது முற்றிலும் தவறானது. மேலும் தவறான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற தவறான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று லுலு குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட தீவிரவாதி ஷாகித் லடிஃப் சுட்டுக்கொலை&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Asianet Tamil</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/world-cup-cricket-pakistan-flag-at-kochi-lulu-mall-is-wrong-image-lulu-explained--s2csl4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ “அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள்”  பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்ற இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world-cup/they-are-cannibals-teen-claims-who-killed-parents-and-siblings-in-texas-rvb5pn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world-cup/they-are-cannibals-teen-claims-who-killed-parents-and-siblings-in-texas-rvb5pn</guid>
            <pubDate>Sat, 27 May 2023 14:57:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரன் உட்பட இரண்டு உடன்பிறந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h1e4dhhfe3ktqhhdk8rvp5s9,imgname-cesar-olalde-2-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் ஐந்து வயது சகோதரன் உட்பட இரண்டு உடன்பிறந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தனது குடும்பத்தினருக்கு தீங்கு விளைவித்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலில் பேரில் போலீசார் சென்று பார்த்த போது, அங்கிருந்த சீசர், உள்ளே பலர் இறந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இதையும் படிங்க :&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே மற்றும் ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டு கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுந்த சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள் என்றும் &quot;அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை கொன்றதாக சீசர் காவல்துறையில் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;எனினும் சீசரின் அண்டை வீட்டாரான ராபர்ட் வார்ட் உயிரிழந்தவர்கள் மிகவும் நல்லவர்கள், கடின உழைப்பாளிகள் என்றும் தெரிவித்தார். அது ஒரு அழகான குடும்பமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;இதையும் படிங்க :&amp;nbsp;&lt;/span&gt;அடுத்த ஆபத்து? Powassan என்ற கொடிய வைரஸால் ஒருவர் பலி.. என்னென்ன அறிகுறிகள்? என்ன சிகிச்சை?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Ramya s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world-cup/they-are-cannibals-teen-claims-who-killed-parents-and-siblings-in-texas-rvb5pn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாகிஸ்தானுடன் ஒன்றிணையும் 2 முஸ்லிம் நாடுகள்.. உலகமே நடுங்கும் பேராபத்தான ஒப்பந்தம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/muslim-nato-turkey-pakistan-saudi-alliance-geopolitics-articleshow-mhyu3gz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/muslim-nato-turkey-pakistan-saudi-alliance-geopolitics-articleshow-mhyu3gz</guid>
            <pubDate>Wed, 21 Jan 2026 22:03:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;முஸ்லிம் உலகின் தலைமைத்துவம் தொடர்பாக துருக்கிக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் மோதலுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இந்த 'காகித நட்பு' தரையில் நிலைத்திருக்குமா? அல்லது இந்தியாவின் ராஜதந்திரம் இந்த கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfgnxt9dw4x7wrndtqq9awa1,imgname-islamic-nato-1769012652329.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை மட்டுமல்ல... முஸ்லிம் நாடுகளில் உள்ள மூன்று பெரிய சக்திகளையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு இராணுவ கூட்டணி பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சவுதி அரேபியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (SMDA) சேருவதற்கான இறுதி கட்டத்தில் துருக்கி இப்போது உள்ளது. துருக்கியின் மேம்பட்ட இராணுவம், பாகிஸ்தானின் அணுகுண்டு, சவுதி அரேபியாவின் பரந்த செல்வம் - இந்த மூன்றும் ஒன்றிணைக்க முடியும் என்பது செய்தி. இது நடந்தால், அது உலகளாவிய சக்தி இயக்கவியலை மாற்றலாம். உலக வரைபடத்தை கூட மாற்றலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் பொருள் 'ஒருவர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல்'. நேட்டோவின் பிரிவு 5 ஐப் போலவே இந்த விதியும் செயல்படுத்தப்பட்டால், மத்திய கிழக்கு, தெற்காசியாவின் புவிசார் அரசியல் என்றென்றும் மாறும். சமீபத்திய ப்ளூம்பெர்க் அறிக்கை உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிபுணர்களிடையே புருவங்களை உயர்த்தியுள்ளது. அறிக்கையின்படி, துருக்கி ஏற்கனவே உள்ள பரஸ்பர பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் மிகவும் முன்னேறிய கட்டத்தில் உள்ளது. இந்த கட்டமைப்பு யாருக்கு இடையேயானது? சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;செப்டம்பர் 2025-ல், சவுதி அரேபியாவும், பாகிஸ்தானும் ரியாத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன - முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (SMDA). இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் கையெழுத்திட்டனர். இப்போது, ​​துருக்கி அதன் மூன்றாவது உறுப்பினராக மாறத் தயாராக உள்ளது. ஆம், இந்த ஒப்பந்தம் மிகவும் சாத்தியம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. அது நடந்தால், அது வெறும் காகித ஒப்பந்தமாக இருக்காது. இது ஒரு முத்தரப்பு இராணுவக் கூட்டத்தை உருவாக்கும். இது முறைசாரா முறையில் 'முஸ்லிம் நேட்டோ' என்று அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;'பிரிவு 5' போன்ற ஒரு ஆபத்தான பிரிவு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;SMDA ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம், அதை மற்ற ஒப்பந்தங்களில் இருந்து வேறுபடுத்தும் நிபந்தனையாகும். இது கூட்டு பாதுகாப்பு பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இது நேட்டோவின் பிரிவு 5 ஐப் போன்றது. அதன் பொருள் தெளிவாக உள்ளது. ஒரு உறுப்பினருக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் அனைவரின் மீதான தாக்குதலாகும். இதன் பொருள் ஒரு நாடு நாளை பாகிஸ்தானைத் தாக்கினால், அது சவுதி அரேபியா மற்றும் துருக்கி மீதான தாக்குதலாகக் கருதப்படும். மூன்று நாடுகளும் கூட்டாக பதிலளிக்கும். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 2025 இல் கையெழுத்திடப்பட்டபோது, ​​அதன் பின்னணி மிகவும் பதட்டமாக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் ஒரு தாக்குதலை நடத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது தோல்வியடைந்தது. அந்த சம்பவம் அரபுத் தலைவர்களை தங்கள் சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள கட்டாயப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் எதிராக அல்ல, தற்காப்பு என்று சவுதி மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், மூன்று பெரிய சக்திகள் ஒன்றிணைந்தால், இலக்கு யார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூன்று நாடுகள், மூன்று சக்திகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்போது கேள்வி என்னவென்றால், SMDA-வில் துருக்கியின் நுழைவு என்னவாக மாறும்? மூன்று நாடுகளும் இந்த கூட்டணிக்கு தங்கள் சொந்த தனித்துவமான பலங்களைக் கொண்டு வருகின்றன. இதை ஒரு சரியான புதிராக நினைத்துப் பாருங்கள். சவுதி அரேபியா கூட்டணியின் கருவூலம். அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். மகத்தான செல்வம், இராஜதந்திர எடை கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;இது முக்கிய ஆழத்தையும், அணுசக்தியையும் வழங்குகிறது. பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய இராணுவம், ஏவுகணை தொழில்நுட்பம், மிக முக்கியமாக, அணு ஆயுதங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இப்போது துருக்கி போராட்டத்தில் நுழைகிறது. துருக்கி அதன் நவீன இராணுவ தொழில்நுட்பம், செயல்பாட்டு அனுபவம், நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவம் என்ற அந்தஸ்தை கொண்டு வருகிறது. &quot;நட்பு முன்பும் இருந்தது. பயிற்சி முன்பும் இருந்தது. ஆனால் இதை எழுதப்பட்ட &quot;பரஸ்பர பாதுகாப்பு&quot; ஒப்பந்தமாக மாற்றுவதுதான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்&quot; என்று ஆய்வாளர் அர்ஷத் மஹ்மூத் கூறுகிறார். இது இனி &quot;முறைசாரா&quot; ஒத்துழைப்பு அல்ல, மாறாக ஒரு பிணைப்பு ஒப்பந்தம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;துருக்கியின் இரட்டை விளையாட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இங்கு மிகவும் சிக்கலான கேள்வி துருக்கியின் தற்போதைய நிலைப்பாட்டைப் பற்றியது. துருக்கி ஏற்கனவே ஒரு முக்கிய நேட்டோ உறுப்பினராக உள்ளது. எனவே, அது ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் இருக்க முடியுமா? ஒருபுறம், இஸ்ரேல் எதிர்க்கும் F-35 போர் ஜெட் திட்டத்திற்குத் திரும்ப அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம், அது சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் இணைந்து &quot;முஸ்லிம் உலகின்&quot; தலைவராகிறது. அங்காரா சிந்தனைக் குழுவின் முக்கியமானவரான நிஹாத் அலி ஓஸ்கான், ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் துருக்கியின் நோக்கங்களை தெளிவுபடுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்கா பிராந்தியத்தில் இஸ்ரேலின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், மாறிவரும் சூழ்நிலைகள், அப்பகுதி மோதல்களின் விளைவுகள் துருக்கி தனது நிலைப்பாட்டை மாற்ற காரணமாகின்றன என்று அவர் வாதிடுகிறார். அவர்கள் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண புதிய முறைகளை உருவாக்கி வருகின்றனர். அமெரிக்கா தனது சொந்த நலன்களையும் இஸ்ரேலின் நலன்களையும் மட்டுமே கவனித்துக்கொள்கிறது என்பதை அவை தெளிவாகக் காட்டுகின்றன. எனவே துருக்கி புதிய நண்பர்களையும், புதிய வழிமுறைகளையும் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேருவது நேட்டோ விதிகளை மீறவில்லை என்றாலும், அது மேற்கத்திய நாடுகளுடனான துருக்கியின் உறவுகளை மேலும் சீர்குலைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ராஜதந்திரத்தின் புதிய அறிகுறிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;துருக்கியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மத்திய கிழக்கில் மட்டும் இல்லை. இது அமெரிக்காவிலும் எதிரொலிக்கிறது. இஸ்ரேலின் தி ஜெருசலேம் போஸ்ட்டில் வந்த ஒரு அறிக்கையின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் துருக்கியை தனது காசா &quot;அமைதி வாரியத்தில்&quot; நியமித்துள்ளார். இது ஒரு முக்கிய சமிக்ஞை. போருக்குப் பிறகு காசாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் துருக்கி இப்போது உள்ளது என்பதே இதன் பொருள். இந்த நியமனம் துருக்கி ஒரே நேரத்தில் பல முனைகளில் விளையாடுகிறது என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம் அமெரிக்காவுடன் ராஜதந்திரம், மறுபுறம் பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் இராணுவ கூட்டணி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (SMDA) இந்தியாவுக்கு என்ன சொல்கிறது? துருக்கிக்கும், சவுதி அரேபியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த &quot;பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்&quot; நடைமுறைக்கு வந்தால், அது இந்தியாவிற்கு நேரடி பாதுகாப்பு சவாலாக அமையும். ஏனெனில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் துருக்கியும், சவுதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனாலும், வரைவு ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சரியான விதிமுறைகளின் கீழ் துருக்கி அதில் கையெழுத்திடுமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் &quot;கூட்டு பாதுகாப்பு&quot; பிரிவு கவலையளிக்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் துருக்கியையும், சவுதி அரேபியாவையும் தனது பக்கம் கொண்டுவர பாகிஸ்தான் எப்போதும் முயற்சித்து வருகிறது. இதுவரை, இது வெறும் அறிக்கைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இராணுவ ஒப்பந்தம் யதார்த்தமாக மாறினால், அது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு புதிய அச்சின் தோற்றம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தமாக, SMDA 21 ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது. சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு, இது அவர்களின் பாதுகாப்பை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு வழியைக் குறிக்கிறது. துருக்கியைப் பொறுத்தவரை, மேற்கத்திய சக்திகளுக்கு அப்பால் அதன் பலத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இது பிரதிபலிக்கிறது. உலகிற்கு, தெற்காசியாவில் இருந்து மத்திய கிழக்கு வரை அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும் &quot;முஸ்லிம் நேட்டோ&quot;வின் தோற்றத்தை இது குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விவாதங்கள் ஒரு மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூவரும் ஒன்றாக இணைந்தால், இந்தியா அதன் முக்கிய கூட்டாண்மைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க சொத்தையும் கொண்டுள்ளது. அதன் பரந்த சந்தை. பாகிஸ்தானுக்காக இந்தியாவை நேரடியாக பகைத்துக்கொள்வதன் மூலம் சவுதி அரேபியா தனது மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவரையும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஆபத்தில் ஆழ்த்த முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனாலும், முஸ்லிம் உலகின் தலைமைத்துவம் தொடர்பாக துருக்கிக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் மோதலுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த 'காகித நட்பு' தரையில் நிலைத்திருக்குமா? அல்லது இந்தியாவின் ராஜதந்திரம் இந்த கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா? என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/muslim-nato-turkey-pakistan-saudi-alliance-geopolitics-articleshow-mhyu3gz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நீலா ராஜேந்திரா யார் இவர்? ஏன் டிரம்ப் இவரை பணியில் இருந்து நீக்கினார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world-cup/who-is-neela-rajendra-nasa-fire-her-donald-trump-elon-musk-sut6or</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world-cup/who-is-neela-rajendra-nasa-fire-her-donald-trump-elon-musk-sut6or</guid>
            <pubDate>Wed, 16 Apr 2025 21:13:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி (DEI) துறையின் தலைவரான நீலா ராஜேந்திரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் DEI முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீலா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாசா அதன் DEI அலுவலகத்தை மூடியது, பின்னர் நீலாவுக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட்டு, அதிலிருந்தும் நீக்கப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrw0xeps827fsrhygbrd75f9,imgname-Neela-Rajendra-Indian-origin-NASA-JPL-diversity-officer-1744697211609.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;Neela Rajendra: &lt;/span&gt;&lt;/strong&gt;நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி (DEI) துறையின் தலைவரான நீலா ராஜேந்திரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் ஏன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;DEI துறைக்கு டிரம்ப், எலான் மஸ்க் எதிர்ப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க குடிமகளான நீலா ராஜேந்திரா. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி ( DEI) முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நீலா பணிநீக்கத்தை எதிர்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில், JPL இயக்குனர் லாரி லெஷின் ஒரு இமெயிலில், ''நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தின் பணியில் இல்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு இருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;நீலா ராஜேந்திரா பணியில் இருந்து நீக்கம்:&lt;/span&gt;&lt;/strong&gt; இந்த சம்பவத்தை அடுத்து நாசா தனது DEI அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக மூடியது. ஆனால் நீலா ராஜேந்திராவுக்கு இதே போன்ற பொறுப்புகளைக் கொண்ட ஒரு புதிய பொறுப்பை வழங்கியது. &amp;nbsp;நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) தலைமை பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் ஈகுவிட்டி அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேந்திரா, 'Office of Team Excellence and Employee Success'' குழுவில் பணி வழங்கப்பட்டது. ஆனால், அங்கு அவர் ஒரு குழுவை வழி நடத்தி வந்தார். பின்னர் அந்தப் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;நாசாவில் சுமார் 900 பேர் பணியிழப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt; அனைத்து அரசு நிறுவனங்களிலும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி திட்டங்களை தடை செய்வதற்கு டிரம்பின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, மார்ச் மாதத்தில் நாசா அதன் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி பிரிவை கலைத்தது. 2024 ஆம் ஆண்டில், நாசாவில் சுமார் 900 பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நேரத்தில் ராஜேந்திரா தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் பணிமாற்றம் செய்யப்பட்டு பதவியை இழக்க நேரிட்டது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;எதற்காக நீலா பணிநீக்கம் செய்யப்பட்டார்?&lt;/span&gt;&lt;/strong&gt; நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (JPL) DEI அதிகாரியாக, நீலா ராஜேந்திரா பணியாற்றினார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை ஆட்சேர்ப்பு செய்வதில் கவனம் செலுத்தும் 'விண்வெளிப் பணியாளர்கள் 2030' போன்ற முயற்சிகளை ஆதரித்து வந்தார். &quot;இந்த திட்டங்கள் அமெரிக்கர்களை இனத்தால் பிரித்து, வரி செலுத்துவோர் டாலர்களை வீணடித்து, வெட்கக்கேடான பாகுபாட்டை விளைவித்தன&quot; என்று டிரம்பின் வாதிட்டு வந்தார். இவரது கருத்தையே எலான் மஸ்க்கும் பிரதிபலித்தார். &amp;nbsp;இந்த நிலையில் தான் அரசு அலுவலகங்களில் தேவையில்லாத துறைகளை டிரம்ப் நிர்வாகம் காலி செய்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;நீலா ராஜேந்திரா கல்வி:&lt;/span&gt;&lt;/strong&gt; நீலா ராஜேந்திரா வட கரோலினா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் 2008 ஆம் ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழக வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். தனது படிப்புக்குப் பிறகு, பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு குறுகிய காலப் பதவிகளை வகித்தார். 2021 இல் நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி துரையின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்று இருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Dhanalakshmi G</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world-cup/who-is-neela-rajendra-nasa-fire-her-donald-trump-elon-musk-sut6or"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காஷ்மீர் விவகாரத்தில் நாட்டாமை செய்ய மாட்டோம்... அடியோடு மனம் மாறிய ட்ரம்ப்..!  பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/trump-modi-will-meet-says-us-official-amid-tariff-tensions-pma8xmi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/trump-modi-will-meet-says-us-official-amid-tariff-tensions-pma8xmi</guid>
            <pubDate>Thu, 25 Sep 2025 11:03:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்த முடிவை இந்தியா நிராகரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k507zzt7ypfqwmfc4c205dwv,imgname-modi--trump-1757723754310.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்த முடிவை இந்தியா நிராகரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பார்கள்... இந்தியாவுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா முக்கிய அறிக்கையை வெளியிடுகிறது, காஷ்மீர் தொடர்பான மத்தியஸ்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவுடனான உறவுகள் ராஜதந்திர ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்வதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியும் நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் பெரும்பாலும் அமெரிக்காவால் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆனாலும், கூட்டாண்மை நேர்மறையான திசையில் நகர்கிறது என்று அவர் எனத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கான தேதியை நிர்ணயிப்பது குறித்தும் விவாதங்கள் நடந்து வருவதாக அதிகாரி கூறினார். இந்த உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். &quot;நீங்கள் மோடியும், டிரம்பும் சந்திப்பதை காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்கு மிகவும் நேர்மறையான உறவு உள்ளது. எங்களிடம் குவாட் உச்சி மாநாடு உள்ளது. அதன் திட்டங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அது ஒரு கட்டத்தில் நடக்கும். இந்த வருடம் இல்லையென்றால், அடுத்த வருடம். நாட்களை குறித்து வருகிறோம்&rsquo;&rsquo; &quot; என்று அந்த அதிகாரி கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் ரஷ்ய எரிசக்தி கொள்முதல் குறித்து ஒரு அமெரிக்க அதிகாரி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். இந்த பிரச்சினையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக உறுதிப்படுத்தினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக, காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் நிர்வாகம் மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினார். இருப்பினும், அமெரிக்காவிடம் உதவி கேட்டால் ஜனாதிபதி டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த அதிகாரி, &quot;இது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி விஷயம் என்பதும் அதில் தலையிட மாட்டோம் என்பதும் எங்கள் நீண்டகால கொள்கை. எங்களிடம் உதவி கேட்டால், ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் செய்வது போலவே ஜனாதிபதியும் தயாராக இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே பல நெருக்கடிகள் உள்ளன. இது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விஷயம்&quot; எனத் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரியின் அறிக்கை அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார், இந்த முடிவை இந்தியா நிராகரித்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/trump-modi-will-meet-says-us-official-amid-tariff-tensions-pma8xmi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பை: வின்னர், ரன்னர் & மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை எவ்வளவு..? முழு விவரம் ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/here-is-the-detail-of-prize-money-given-to-winner-runner-semi-final-losers-and-other-teams-of-t20-world-cup-rlc295</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/here-is-the-detail-of-prize-money-given-to-winner-runner-semi-final-losers-and-other-teams-of-t20-world-cup-rlc295</guid>
            <pubDate>Mon, 14 Nov 2022 15:54:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து, ஃபைனலில் தோற்ற பாகிஸ்தான், அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் என எந்தெந்த அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ghrfdyqztcqqea7k4kcgx15q,imgname-england-t20wc-trophy.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. டி20 உலக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் தொடரைவிட்டு வெளியேறியது.&lt;/p&gt; &lt;p&gt;அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் ஃபைனலுக்கு முன்னேறின. மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;T20 WC: ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீசியிருந்தாலும் இங்கிலாந்து தான் ஜெயித்திருக்கும்! உண்மையை உரக்க சொன்ன கவாஸ்கர்&lt;/p&gt; &lt;p&gt;இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, 2வது முறையாக இப்போது டி20 உலக கோப்பையை வென்றது. 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற 2வது அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலக கோப்பையை வென்றது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.13 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. டி20 உலக கோப்பை வின்னர் இங்கிலாந்து, ரன்னர் பாகிஸ்தான், அரையிறுதியில் தோற்று வெளியேறிய இந்தியா, நியூசிலாந்து அணிகள் உட்பட ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை வின்னர் இங்கிலாந்து - ரூ.13 கோடி&lt;/p&gt; &lt;p&gt;ரன்னர் பாகிஸ்தான் - ரூ.6.5 கோடி&lt;/p&gt; &lt;p&gt;அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் - ரூ.3.25 கோடி&lt;/p&gt; &lt;p&gt;ஆஸ்திரேலியா, அயர்லாந்து - ரூ.1.5 கோடி&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்&lt;/p&gt; &lt;p&gt;தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் - ரூ.1.20 கோடி&lt;/p&gt; &lt;p&gt;வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, யு.ஏ.இ, ஸ்காட்லாந்து - ரூ.64.40 லட்சம்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/here-is-the-detail-of-prize-money-given-to-winner-runner-semi-final-losers-and-other-teams-of-t20-world-cup-rlc295"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடிகொடுத்த ஷமி! அறிவுரை சொன்ன அஃப்ரிடி;அதை உங்கஆளுக்கு சொல்லுப்பா அஃப்ரிடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-advice-to-mohammed-shami-who-retaliates-shoaib-akhtar-during-t20-world-cup-rlcb27</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-advice-to-mohammed-shami-who-retaliates-shoaib-akhtar-during-t20-world-cup-rlcb27</guid>
            <pubDate>Mon, 14 Nov 2022 19:04:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியை கிண்டலடித்த ஷோயப் அக்தருக்கு முகமது ஷமி தக்க பதிலடி கொடுக்க, அவருக்கு ஷாஹித் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையை அஃப்ரிடி தயவுசெய்து அவர்கள் நாட்டு வீரர்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ghtfjxmrx785thjws4n8mcvw,imgname-afridi-shami.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை 2வது முறையாக வென்றது. இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏமாற்றமளித்தன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பை ஃபைனலில் ஷாஹீன் அஃப்ரிடி காயம் அடையாமல் இருந்திருந்தால்... சச்சின் டெண்டுல்கர் கருத்து&lt;/p&gt; &lt;p&gt;ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை &amp;nbsp;வீழ்த்தி பாகிஸ்தான் ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்ற நிலையில், ஃபைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதி இந்திய அணிக்கு இல்லை என்று ஷோயப் அக்தர் கிண்டலடித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை&lt;/p&gt; &lt;p&gt;ஃபைனலில் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்ததும், ஷோயப் அக்தர் இதயம் உடைந்த மாதிரி எமோஜியை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, மன்னிக்கவும் சகோதரரே.. இதற்கு பெயர் தான் கர்மா என்று அக்தருக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.&lt;/p&gt;  &lt;p&gt;Sorry brother  It&rsquo;s call karma  https://t.co/DpaIliRYkd&lt;/p&gt; &mdash; Mohammad Shami (@MdShami11) November 13, 2022  &lt;p&gt;இந்நிலையில், ஷமிக்கு அறிவுரை கூறியுள்ளார் ஷாஹித் அஃப்ரிடி. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஹித் அஃப்ரிடி, நாமெல்லாம் கிரிக்கெட்டர்கள். நாம் நமது நாடுகளின் தூதுவர்கள், முன்மாதிரிகள். எனவே இதுமாதிரியான விஷயங்களுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும். விளையாட்டின் மூலம் நமது உறவு மேம்பட வேண்டும். வெறுப்புணர்வை பரப்பக்கூடாது என்று அஃப்ரிடி ஷமிக்கு அறிவுரை கூறும் விதமாக பேசியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஷமி அவராக எதுவும் பேசவில்லை. இந்திய அணியை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடி தான் கொடுத்தார். எனவே அஃப்ரிடி அறிவுரை கூறுவதென்றால், அவரது நாட்டு வீரர்களுக்குத்தான் கூறவேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/shahid-afridi-advice-to-mohammed-shami-who-retaliates-shoaib-akhtar-during-t20-world-cup-rlcb27"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பை: இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணம்.! ரோஹித் - டிராவிட்டிடம் விளக்கம் கேட்கும் முகமது கைஃப்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/mohammed-kaif-opines-rahul-dravid-and-rohit-sharma-have-to-explain-why-they-did-not-play-yuzvendra-chahal-in-team-india-in-t20-world-cup-rlhyzj</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/mohammed-kaif-opines-rahul-dravid-and-rohit-sharma-have-to-explain-why-they-did-not-play-yuzvendra-chahal-in-team-india-in-t20-world-cup-rlhyzj</guid>
            <pubDate>Thu, 17 Nov 2022 20:29:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள &amp;nbsp;முகமது கைஃப், அதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தான் கூறவேண்டும் என்று முகமது கைஃப் கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gabtc0d4g8qzs1gwwd8wfyz7,imgname-dravid-rohit.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் நன்றாக செயல்பட்டதால் அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் படுமோசமாக தோற்று தொடரைவிட்டு வெளியேறியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடிக்க, 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துஅணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமேஅடித்துவிட்டனர். இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;AUS vs ENG: கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்றுவிட்ட பந்தை செமயா டைவ் அடித்து தடுத்த அஷ்டான் அகர்..! வைரல் வீடியோ&lt;/p&gt; &lt;p&gt;இந்த தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பும்ரா இல்லாதபோதிலும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் ஸ்பின் பவுலிங் தான் மிகப்பெரிய பலவீனமாக இருந்தது. அஷ்வின் இந்த தொடரில் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியதுடன், அதிகமான ரன்களையும் வாரி வழங்கிவந்தார். சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதில் 3 விக்கெட் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவீழ்த்தியது. ஜிம்பாப்வே வீரர்களின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தவில்லை. அவர்களாகவே தவறுசெய்து விக்கெட்டுக்கு தகுதியில்லாத பந்துக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர் என்பது அஷ்வினுக்கே தெரியும்.&lt;/p&gt; &lt;p&gt;டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள். மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தி 2-3 விக்கெட் வீழ்த்தி கொடுக்க வேண்டியதுதான் ஸ்பின்னர்கைன் கடமை. அந்த கடமையை அஷ்வின் சரியாக செய்யவில்லை. அஷ்வின் பவுலிங் எடுபடவில்லை. அவர் திணறுகிறார் என்பதை கண்ட ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் ஆகியோர் அஷ்வினுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் சாஹலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆடம் ஸாம்பா, அடில் ரஷீத், ஷதாப் கான், ரஷீத் கான், இஷ் சோதி, வனிந்து ஹசரங்கா, ஷம்ஸி என அனைத்து அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இந்த உலக கோப்பையில் ஜொலித்தனர். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை என்பதால் சாஹல் தூக்கிப்போட்டு பேட்ஸ்மேனைஅடிக்கவைத்து விக்கெட் வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். எனவே அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;2017ம் ஆண்டிலிருந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக இருந்துவரும் யுஸ்வேந்திர சாஹல், 2021ல் அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையிலும் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டி20 உலக கோப்பையிலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்த 2 உலக கோப்பைகளிலும் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அஷ்வின் - அக்ஸர் படேல் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியபோதிலும், சாஹலுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. மிக உறுதியுடன் சாஹலை ஆடவைக்காமல் பென்ச்சில் உட்காரவைத்தது இந்திய அணி நிர்வாகம்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், அதற்கான காரணத்தை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தான் கூற வேண்டும் என்று முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து பேசிய முகமது கைஃப், லெக் ஸ்பின்னர்கள் முக்கிய அங்கம் வகித்தனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் லெக் ஸ்பின்னர்களை ஆடவைத்தனர். ஆனால் ஐசிசி பவுலர்கள் ரேங்கிங்கில் &amp;nbsp;டாப் 10ல் 4-5 பேர் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான். ஆஸ்திரேலியாவில் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இருக்காது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நல்ல பவுன்ஸ் இருக்கும். எனவே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சோபிப்பார்கள். சாஹலை ஆடவைக்காதது பெரிய தவறு. ரோஹித்தும் டிராவிட்டும் தான் விளக்கமளிக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணியின் தோனிக்கு அடுத்த கேப்டன் இவர்தான்..! சர்ப்ரைஸ் தேர்வு&lt;/p&gt; &lt;p&gt;கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் சாஹலை ஆடவைக்கவில்லை. ஐபிஎல் அடிப்படையில் வருண் சக்கரவர்த்தியை கடந்த உலக கோப்பையில் ஆடவைத்தனர். ஐபிஎல்லை வைத்து தேர்வாளர்கள் அணி தேர்வு செய்வது தவறு. அதில் தான் தவறு செய்கின்றனர் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/mohammed-kaif-opines-rahul-dravid-and-rohit-sharma-have-to-explain-why-they-did-not-play-yuzvendra-chahal-in-team-india-in-t20-world-cup-rlhyzj"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி20 உலக கோப்பையில் ரோஹித்தும் டிராவிட்டும் சாஹலை ஆடவைக்காதது ஏன்..? தினேஷ் கார்த்திக் விளக்கம் ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/dinesh-karthik-explains-why-rohit-sharma-and-rahul-dravid-not-giving-yuzvendra-chahal-to-play-in-t20-world-cup-rljs4w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/dinesh-karthik-explains-why-rohit-sharma-and-rahul-dravid-not-giving-yuzvendra-chahal-to-play-in-t20-world-cup-rljs4w</guid>
            <pubDate>Fri, 18 Nov 2022 19:56:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதுகுறித்து தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gg1zttd1en16h9f8edegsv6h,imgname-pti09-27-2022-000263b.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி தோற்றவிதம் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt; &lt;p&gt;இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 168 ரன்களை அடித்தது இந்திய அணி. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாததுதான் முக்கிய காரணமாக அமைந்தது. உலக கோப்பை தொடர் முழுக்க அஷ்வின் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். அஷ்வின் - அக்ஸர் படேல் ஸ்பின் ஜோடியால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க முடியவில்லை. அதுதான் பெரும் பின்னடைவாக அமைந்தது. அரையிறுதி போட்டியிலும் அது எதிரொலித்தது.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு புதிய ரோல்..! அந்த பேட்டிங் ஆர்டரில் ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சரஸ் பிளேயர்&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அணியின் பலமே ஸ்பின் பவுலிங் தான். ஆனால் இந்த உலக கோப்பையில் அதுவே பெரும் பின்னடைவாக அமைந்தது. அஷ்வின் விக்கெட் வீழ்த்தமுடியாமல் திணறியபோதிலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆட வாய்ப்பளிக்காதது கடும் சர்ச்சைக்குள்ளானது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மற்ற அணிகளின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், சாஹலுக்கு ஆடவாய்ப்பு வழங்கப்படவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் தான் விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவரும் நிலையில், அதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஹர்திக் பாண்டியாவிடம் கபில் தேவை பார்க்கிறேன்..! ரவி சாஸ்திரி புகழாரம்&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து கருத்து கூறிய தினேஷ் கார்த்திக், சாஹல் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருக்கும் டி20 உலக கோப்பையின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் இல்லை என்பது தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. கண்டிஷனுக்கு தேவைப்பட்டால் மட்டுமே அவர்களை ஆடவைப்பதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்களுக்கு முதன்மையான ஆடும் லெவனில் இடம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் தெளிவு இருக்கும்போது, வீரர்களுக்கும் அதற்கேற்ப தயாராவது எளிது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world-cup</category>
            <dc:creator>karthikeyan V</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/dinesh-karthik-explains-why-rohit-sharma-and-rahul-dravid-not-giving-yuzvendra-chahal-to-play-in-t20-world-cup-rljs4w"/>
        </item>
    </channel>
</rss>
